- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்
- விஸ்வரூபம் தொடர் பற்றி
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4
- இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை
- சமஸ்கிருதம் கற்போம் பற்றியது
- கனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்
- கடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் ?
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7
- முள்பாதை 41
- பரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்
- சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)
- கால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்
- இவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா
- புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை
- பெண்ணிடம் ரகசியம்
- இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்
- அமைதிப் பயணம்
- பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்
- முள்ளிவாய்க்கால்!
- வேதவனம் விருட்சம் 98
- செவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்
- மொழியின் துல்லிய உலகம்
- திண்ணை ஆசிரியருக்கு
- கால்டுவெல் – வல்லுறவு குறித்து
- RIG VEDA UPAKARMA
- உறங்கச் செல்லாதே மீண்டும் ! = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2
- ஓ இரவே ! – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5
- உன் கனவு வருமெனில்…
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7
- Monthly screening of Documentaries and Short films
- மனிதர் உபயோகம்
- பொன் நிறப் பருந்து
- பூனைகளுக்கு ஒரு நினைவாஞ்சலி!
- சாப விமோசனம்
- அவளின் பிரம்மன்
- நகரத்தார்களும் ஆன்மீகமும்
- கருவண்டு
- வண்டுகள் மொய்க்கும் பூ
- இது சாயங்காலம் ….!
- காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா
- பேரழிவுப் போராயுதம் !
- தொலைதல்
- பெண்
கலாசுரன்
—————————————————
உச்சிவெயில் காயட்டும்
சிந்தனைகள் பிளவுண்டு போகும் வரை
ஒளியின்……….. சலனங்கள் கூட
அறியாத சாய்தல்
சில விருப்பங்களையும்
சாயச் செயிதுவிடும்…!
இருப்பினும்
இறுதி மூச்சிழுத்துவிட்டு
மூக்கில் பஞ்சு திருகி…
படுத்துக்கொள்கிறான்
தனக்கான சொத்தென
நெற்றிப்பொட்டில்
ஒற்றை ரூபாய் நாணயம் ….!
அதும் தன் உழைப்பில்
உருவாக்கப்படாதது
நிரந்தரமாய் மூடிக்கொண்ட கண்களில்
எவருக்கும் தெரியாமல் மறைந்து போன
கண்ணீரின் சிந்தனைகள் சிரிக்கின்றன
பார்த்து நிற்கும்
உனக்கும் ஒருநாள் கிடைக்கும்
இன்னொருவரின் உழைப்பில்
ஒரு ஒற்றை ரூபாய் நாணயம் …..
சோகத்தின் கிருமிகள் அண்டாத பஞ்சு
தேடி வைத்துக்கொள்…..!
நெருப்பிலேனும் மண்ணிலேனும்
நிம்மதியாய் இறுதி மூச்சிழுத்து
தூங்கும்படிக்கு….!
இது சாயங்காலம் ….!
—————————————————-
கலாசுரன்