- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்
- விஸ்வரூபம் தொடர் பற்றி
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4
- இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை
- சமஸ்கிருதம் கற்போம் பற்றியது
- கனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்
- கடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் ?
- பொன் நிறப் பருந்து
- பூனைகளுக்கு ஒரு நினைவாஞ்சலி!
- சாப விமோசனம்
- அவளின் பிரம்மன்
- மனிதர் உபயோகம்
- Monthly screening of Documentaries and Short films
- நகரத்தார்களும் ஆன்மீகமும்
- கருவண்டு
- வண்டுகள் மொய்க்கும் பூ
- இது சாயங்காலம் ….!
- காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா
- பேரழிவுப் போராயுதம் !
- தொலைதல்
- பெண்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7
- உன் கனவு வருமெனில்…
- அமைதிப் பயணம்
- இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்
- பெண்ணிடம் ரகசியம்
- புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை
- இவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா
- கால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்
- சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)
- பரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்
- முள்பாதை 41
- பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்
- முள்ளிவாய்க்கால்!
- ஓ இரவே ! – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2
- உறங்கச் செல்லாதே மீண்டும் ! = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2
- RIG VEDA UPAKARMA
- கால்டுவெல் – வல்லுறவு குறித்து
- திண்ணை ஆசிரியருக்கு
- மொழியின் துல்லிய உலகம்
- செவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்
- வேதவனம் விருட்சம் 98
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7
வே.சபாநாயகம்.

1. கேள்வி : நடை ஒன்றை ஆரம்பம் முதல் நீங்க கையாள ஆரம்பிச்சீங்க. இது மற்ற தமிழ் இலக்கியங்களைப் படிச்சு அதில் வருகிற வர்ணனைகளில் சலிப்பு ஏற்பட்டு ‘நாம் இதையெல்லாம் விட்டுவிட்டு வேற ஒரு ஸ்டைல்ல அப்படியே அடிக்கணும்’ – என்கிற மாதிரி திட்டமிட்டு உங்க நடையை அமைத்துக் கொள்வதில் ஒரு முயற்சி எடுத்துக்கிட்டீங்களா?
ஆமாம் எடுத்துக்கிட்டேன். அதுக்கு முக்கியமான தூண்டுகோல் புதுமைப்பித்தன். அப்புறம் கு.ப.ரா, தி.ஜானகிராமன் இவங்களையும் படிச்சிருக்கேன். லா.ச.ரா நடை அப்படியே என் கண்ணைக் கூச வச்சது. அதொட ஆங்கிலத்தைப் படிக்கிறபோது involuted writing, convoluted writing, pattern writting இந்த நடையெல்லாம் ஏன் தமிழில் பயன் படுத்தக்கூடாதுன்னு தோன்றியது.
2. கேள்வி : உங்களுடைய எழுத்து நடையை நீங்களேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா?
ஆமா, நானேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ‘அவன் அங்கே போனான்’ அப்படின்னு எழுதணுமானா’ அவன்’ஐ எடுத்துட்டு ‘அங்கே போனான்’னு எழுதுவேன். திரும்பப் படிக்கும்போது எழுதினதைச் சின்னதாக ஆக்குவது. இலக்கணம் ஒழுங்காகத் தெரிஞ்சதனாலே அதைக் கொஞ்சம் மீறலாமேன்னு தோணித்து. இதுலே ஏற்படுகிற பலன் என்னன்னா படிப்பதிலே வாசகனுக்கும் ஒரு பங்களிப்பைக் கொடுக்கிறது. அவனுடைய புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் எழுதுவது. இதுதான் என் வெற்றின்னு நினைக்கிறேன்.
3. எனக்கு சில வருஷங்கள் எழுதின பிறகு கவனிப்பதில் கஷ்டம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் எழுதும் போது சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபடுவதுதான் கஷ்டமாக இருந்தது. இருக்கிறது.
4. வாசகர்கள் புத்திசாலிகள்; அவர்களால் இடைவெளிகளை நிரப்ப முடியும். முகவாயைப் பிடித்து ஸ்பூன் வைத்துப் புகட்ட வேண்டாம்; எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைத்துஎத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது; என்பதெல்லாம் இருபத்தோரு வருஷங்களாய்க் கற்ற பாடங்கள்.
5. எழுத்து எனது மிகத் தனிப்பட்ட சமாசாரம். என் எழுத்து என் வீட்டில், ஒரு மூலையில், ஒரு மேஜை விளக்கின் அடியில், மிகமிகத் தனியான ஒரு சூழ்நிலையில் உருவாவது. அப்போது எனக்கும் வெளிஉலகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 0