- கடவுள் பேசுகிறார்
- காலம் தோறும் பெண்கள்
- கல்வி: காமராஜின் கனவுகள் நினைவாகும் காலம் இது!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 10 (சுருக்கப் பட்டது)
- பாவாணரின் ‘திரவிடத்தாய் ‘
- கனவுகளில் தொலைந்த..
- தாகூரின் கீதங்கள் – 34 சிரம் தாழ்த்துகிறேன் நானுனக்கு !
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- சிறுகதைத் தொகுப்பு “கலவை” வெளியீடு
- கருமையம் நான்காவது நிகழ்வின் விமர்சனக் கூட்டம்
- தேவாலய மரங்களின் கஞ்சத்தனம்
- காலத்தின் சார்பு நிலை!
- காற்றினிலே வரும் கீதங்கள் – 22 பிறப்பும் இறப்பும் ஒழிப்பாய் !
- அரிதிற் கடத்திகள்
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-1 (காளியப்பன்)
- போராளி கவிஞர் சுகுதகுமாரி : ” நான் சாதிச்சதே கல்யாணத்துக்குப் பிறகுதான்!”
- சாபத்தின் நிழல்
- ஜெகத்ஜால ஜப்பான் 13. அசோபிமசு
- கடிதம்
- நதியலை தீரத்தில் யாசித்த பறவை
- ஹிட்லிஸ்ட் – ல் பெயர் வருவதற்கு
- NFSC and SHIKSHANTAR Jointly present film screening -” Great Indian School Show ” by Avinash Deshpande (India)
- நம்பிக்கை தரும் நாம்-2
- ஆதி காக்கா முதற்றே உலகு
- எழுத்துகலைபற்றி இவர்கள் – 22 – எம்.டி.வாசுதேவன் நாயர்
- சுப்ரபாரதிமணியனின்” ஓடும் நதி ” – ஒரு குறியீட்டு நாவல்
- வானம் ஏன் மேலே போனது? – இலங்கை பெண்எழுத்தாளர் விஜயலட்சுமி சேகா¢ன் படைப்புலகம்
- நினைவுகளின் தடங்கள் -(11)
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 14
- சொல்ல முடியாத பாடல்
- பக்தி இலக்கியங்களில் மனிதவள மேம்பாடுகள்
- தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்கவிழா
- வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 8
- அன்புடன்…
- காதலில் தொடங்கிய என் பயணம்
- 1988-ம் வருட விபத்து
- யானை வந்துச்சு..!
- செவ்வாய்த் தளத்தின் முதல் சோதனைச் செம்மண்ணில் பனித்திரட்டைக் கண்ட ·பீனிக்ஸ் தளவுளவி (ஜூன் 5, 2008)
கே. ஆர். மணி

போனமாதம் செத்துப்போன
என் பெரியப்பாவை கிளறவும்
அந்த காக்கைதான் முதலில்
வந்ததாய் ஞாபகம்.
இன்றும் அதுதான்
வந்திருக்கிறது முதலில்.
நீண்ட குடலை தள்ளி
லாவகமாய் எதனை நோக்கி
போகிறது அதன் கருப்பு மூக்கு
ஈரலை நோக்கியா ?
வேறெதை தேடப்போகிறது
இதயத்தையா என்ன?
அதன் அழகு இந்த கருப்புக்கு
எங்கே தெரியப்போகிறது ?
ஈரல்,இதயம், மெல்லிய தோல்
குடல், கொஞ்சம் இரத்தம்
டயர்கள் தேய்ந்ததால் நசுங்கின முகம்
அழுக்கான தோலைத்தவிர
நான் அழகாய்த்தானிருக்கிறேன்.
அழகு.
நடந்துகொண்டுருந்தபோது நான்
பார்க்கமுடியாத
அழகு
தார்ச்சாலையில் பரப்பபட்டு.
mani@techopt.com