- பொறியியல் அற்புதச் சாதனையான அமெரிக்காவின் பொன்வாயில் ஊஞ்சல் பாலம்
(San Francisco Golden Gate Suspension Bridge)
- தீக்குள் விரலை வைத்தால்.
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 18
- ‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘
- பனியில் விழுந்த மனிதர்கள்
- நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)
- ‘பச்சை ‘ மணிக்கிளியே!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)
- புழுத் துளைகள் – 2
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 13
- களிமேடு காளியம்மாள்
- இருபது/இருபது (தொடர்ச்சி…)
- வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி
- சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை
- கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3
- சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்
- மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)
- ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்
- திரை விலகியது
- விலக்கப்பட்ட கனி
- எதிரேறும் மீன்கள்
- காலப்பிழை
- சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1
- சோற்றுப் புத்தகம்
- நல்லாமல் நன்றியெது ?
- காவிரி மண் வாக்காளர்களே….!
- எனக்குள் எரியும் நெருப்பு.
- மெளனம்
- நழுவும் …
- ஆதிமுதல்….
- கோமதி கிருஷ்ணன் கவிதைகள்
- வேடதாரிகள்
- கே.கோவிந்தன் கவிதைகள்
- ஓவியம்
- முடிவுக்காலமே வைட்டமின்
- நொடிகள் கழிவுப் பொருள்களாய்
- வருகல் ஆறு
- கி. சீராளன் கவிதைகள்
- இப்போது உனக்காக…
- அன்புடன் இதயம் – 13 – நிலம்
- சொல்லால் செத்த புறாக்கள்
- பால் கடன்
- இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்: இரா. முருகனின் “மூன்று விரல்” -விமர்சனம்:
நெப்போலியன் சிங்கப்பூர்

பசித்த
பொழுதெல்லாம்
பழம்
கிடைப்பதில்லை.
கிடைக்கும்
பழங்கள்
அத்தனையும்
பசிக்குகந்ததாயில்லை.
நிர்வாணமாய்
நிற்கும் மரம்
பச்சையாய்
இளித்தபடி பாம்பு.
கனிகளாய்
தொங்கியவை
உள்ளே ஊறிய இச்சை.
சுவைக்கும் சுகம்
கட்டளை மறக்கும்
ஞாபகம் தெளிய
தன் சுயம் உணரும்.
குளிர்ச்சியான
நேரத்தில்
கடவுள் வருவார்.
ஏதேன் தோட்டம்
எல்லோருக்கும் பொது.
எச்சில்
ஊறி நின்றபடி
ஏவாள்கள்….
அரைகுறை
எலும்புகளுடன்
ஆதாம்கள்….
சந்தர்ப்பம்
எதிர்பார்த்தபடியே
சர்ப்பங்கள் !
kavingarnepolian@yahoo.com.sg