- நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும்
- மத்யமர்(சுஜாதா மன்னிப்பாராக….)
- காணிக்கை!
- யாரிந்த தீவிரவாதி ?
- அறிவியல் மேதைகள் ஆல்ஃப்ரெட் பெர்னார்ட் நோபல் (Alfred Bernard Nobel)
- விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன் [Carl Sagan] (1934-1996)
- பாட்டிகளின் மகத்துவம்
- புதிய வகை உயிரை உருவாக்க அறிவியலாளர்கள் முனைகிறார்கள்.
- சிந்து சமவெளி நாகரிகமும் சாதிய சமுதாய அமைப்பும்
- மறக்கப்பட்டவர்கள் : மலேசியாவில் ஏழைகள் இந்திய வம்சாவளியினரே
- பாட்டிகளின் மகத்துவம்
- தண்ணீர் யாருக்குச் சொந்தம் ?
- தண்ணீர் இனவெறி
- தண்ணீர் : பொலிவியாவில் எதிர்ப்புகள்
- இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2002
- ராங்கேய ராகவின் படைப்புலகம்
- சா(சோ)தனை
- கனவு நாடு
- மனமெங்கும் வாசமோ ?
- கவிதா:
- ஞானோபதேசம்
- புகை
- பிரியங்களுடன்
- கூலியில்லா வேலைக்காரி
- பொதுவுடமை.
- ரசிக்க பிடித்தன..
- நீச்சல் பயிற்சி
- நட்பு
- நினைவு
- குறை தீர்ந்த குழந்தைகள்
- அப்பாவின் ஓவியம்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 5 (தொடர்கவிதை)
- பூவும் நாரும்
- கவர்ச்சி காட்டும் கண்ணகி
- சந்தேகத்துக்கு மருந்தில்லை (எனக்குப் பிடித்த கதைகள்- 37 -லா.ச.ராமாமிருதத்தின் ‘ஸர்ப்பம் ‘)
பாலகணேசன் தாமோதரம்பிள்ளை

வர்ணச் சோக்குகட்டிகளால்
குழந்தை ஓவியமொன்று வரைந்திருந்தான்
அவனது தந்தையின் பிறந்த நாளின் பரிசாக்
ஒடுக்கப்பட்டவனுக்கான ஆடையை
வர்ணங்களால் நெய்த அந்தச் சின்னக் கையை
தாய் முத்தமிட்டாள்.
அவ்வோவியத்தில் மூன்று கால்களும்,
இரண்டு இதயமும் இருந்தன.
முகில் படுக்கை விரித்திருந்தான்
தேனீக்களின் பயணப் பாதைக் கோடுகள் போட்டிருந்தான்
முகமற்றவனாகவும்
இயந்திரமானவனாகவும் அவன் வரைந்திருந்தான்
ஓவியத்தின் அடியில் ‘’எனது அப்பா‘’ எனத் தலைப்பிட்டிருந்தான்
டேய்! உன்ர அப்பாவை நீ அப்படியா காண்கிறாய் ?
அவன் தலை அசைத்துவிட்டு மெளனமாய் இருந்தான்.
அவளது மன வெளியில் கெட்ட கனவொன்று
கண்டருண்ட கனவுப் பறவை இறக்கை அடித்துத் துடிக்கின்றது
***
31.10.2002
tharsanbalaganesan246@hotmail.com