- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:
- முள்பாதை 49
- பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -15
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
- பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1
- மொழிவது சுகம்:- தலைவர்களும் மனிதர்களும்
- நினைவுகளின் சுவட்டில் – (54)
- இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி
- சங்கத் தேய்வு இலக்கியம் – திணைமாலை நூற்றைம்பது.
- பெயெரெச்சம்..
- ஏதோவொரு நாள்
- பரிமளவல்லி பற்றி
- அவன் இவள்…
- சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி
- இனிக்கும் கழக இலக்கியம்
- அவனும், அவளும்
- பைத்தியக்காரர்களின் உலகம்
- ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ”- விமர்சனம்
- திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்
- இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்
- படைப்பாளி
- கடந்து செல்லும் கணங்கள்…
- குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …
- முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)
- அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்
- சமுதாய மேம்பாடும் பக்தி உணர்வும்
- அதிகாரப்பூர்வமாக!
- நீர்க்குமிழி
- நிராகரிப்பு
- மழை வரப்போகிறது இப்போது !
- சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)
- மூன்றாவது கவிதைத் தொகுதி –
- அம்ஷன் குமார் நடத்தும் குறும்பட ஆவணப்படங்களுக்கான இருதின பயிற்சிப்பட்டறை
கவிஞர் சுகுமாரன் முன்னுரையுடன்
1986 – 2005 வருடங்களுக்கிடையில் சுந்தர ராமசாமி அய்யனாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல்.வெகுளியான இளம் வாசகராக முதல் கடிதத்தை எழுதிய அய்யனார் இலக்கிய ‘நண்பர்களுக்கு எல்லாம் நண்பராகப்’ பரிமாணம் பெற்றிருப்பதில் சுந்தர ராமசாமியின் பங்கு கணிசமானது என்று கடிதப் பரிமாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வாசகனாக அறிமுகமான ஓர் இளைஞரின் இலக்கிய அக்கறைகளை வளர்த்தெடுப்பதில் வழி காட்டிய முன்னோடிப் படைப்பாளியாகவும் அதே இளைஞரின் சொந்த வாழ்க்கையின் சுக துக்கங்களை நிர்ணயித்த ஆசானாகவும் சுந்தர ராமசாமி இந்தப் பரிமாற்றங்களில் இயல்பாக உருவம் பெறுகிறார். கூடவே, இவை எழுதப்பட்ட காலத்தின் இலக்கிய மேன்மைகளும் பூசல்களும் பொது வாழ்வின் உண்மைகளும் விநோதங்களும் மனித குண விசித்திரங்களும் இந்தக் கடிதங்களில் பதிவு பெற்றிருக்கின்றன. சுந்தர ராமசாமி கடைசியாக எழுதிய எழுத்தும் அய்யனாருக்கு எழுதிய கடிதம்தான்.
தொடர்புக்கு
Meenal Publishing House
3/363, Pajanai Koil St
Kelambakkam-603103.
Chennai
Cell 9688086641.