- துணைநலம்
- நாகூர் ஹந்திரி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- குண்டுமணிமாலை
- உள் சாரல்
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- விழிப்பு
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- மழை வருது
- கழிவுகள்
- அதே கனவு
- நிஜங்களாக்கு….
- சமாதானமே!
- உணர்வு
- நிஜங்களாக்கு….
- எங்கள் தாயே
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- சத்தியின் கவிக்கட்டு 15
- கருவறை சொர்க்கம்
- சாவோடு வாழ்தல்
- காற்றுக்கிளி
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கணவனைக் கொல்லும் காரிகை
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- தீருமா சென்னையின் தாகம் ?
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911
- மெய்மையின் மயக்கம்-8
- பாரென்ஹீட் 9/11
- Capturing the Freidmans (2003)
- பாப்லோ நெருடா
- அரசியலும் ஆங்கில மொழியும்
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
தேவன் மலர்

பள்ளிவிட்டு ஓடி வந்த பாலகன்
என் தோளிரண்டைக் கட்டிக்கொள்ள
முத்தமிட்டு முத்தமிட்டு
மகிழ்கிறேன்.
பள்ளியறை பஞ்சனையில்
பாவையவள் முகமேந்தி
பவழவாய் முத்தமிட்டு
கதைகள் பலபேசி கவலையின்றி
துயில்கிறேன்.
மணியடிக்கும் ஒலிக்கேட்டு
திடுக்கிட்டு விழித்தால்
கைக்கெட்டும் தூரத்தில்
அலறுகிறது கடிகாரம்!
மறுபடியும் மறுபடியும்
அதே கனவு..
அவளொரு தேசத்தில்
நானொரு தேசத்தில்..
நிகழ்கால நிஜம் வந்து
நினைவினில் நிழலாட
விருட்டென்று எழுந்து
வேலைக்கு ஓடுகின்றேன்..
எண்ணங்கள் நினைவுகளாய்
நினைவுகள் கனவுகளாய்..!
-தேவன் மலர். சிங்கப்பூர்-