- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 6 அகிலன்
- குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி
- மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள் !!!
- நிராகரிப்பை போர்த்திக் கொண்டவனின் மரணம்
- தாகூரின் கீதங்கள் – 10 என்னுடன் இருக்கிறாய் எப்போதும் !
- அக்கினிப் பூக்கள் – 10
- வாசனை
- வெளி இதழ்த் தொகுப்பு (ஒரு அரங்கியல் ஆவணம்) – நூல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் குறித்து…
- டா(Da) — திரைப்பட விமர்சனம்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்
- பேராசிரியர் சே ராமானுஜம் பற்றிய ஆவணப்படம் திரையிடல்
- ஹென்டர்ஸன் பட்டிமன்றம் – 6 ஜனவரி 2008
- முரண்களரி ஐந்து நூல்கள் வெளியீடு
- ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென் தொடர்ச்சி
- உன்னத மனிதன்(வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 1
- ‘இயல்’ விருதின் மரணம்
- பனிப்புலத்தை கவிப்புலமாக்கிய கலைப்பிரமங்களின் கவிதாநிகழ்வு!!!
- 27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில்
- எழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்
- எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா – மலர்மன்னன் சொன்னதாக நான் குறிப்பிட்டதில் பிழை
- கனடாவில் ‘உனையே மயல் கொண்டு’…..
- லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா
- தவளை ஆண்டு 2008
- கீழ்க்கட்டளை தனலஷ்மி!
- அசுரன் இழப்பு வருத்தம் அளிக்கிறது
- அரிமா விருதுகள் 2006
- முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்
- கவிதைகள்
- என் தடத்தில்…
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! நியூட்ரான் விண்மீன் ! துடிப்பு விண்மீன் ! (கட்டுரை: 10)
- மாத்தா ஹரி – அத்தியாயம் -43
- தைவான் நாடோடிக் கதைகள் 7. கிணற்றுத் தவளை
- உயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு அரங்கு சாருநிவேதிதாவின் மூன்று நூல்கள்
- டீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்”
- ராக்போர்ட் சிட்டி ஆகஸ்ட் 14
- Last Kilo byte – 4 வாசக ரசனைகள் – ஒப்பீடுகள் – எதிர்வினைகள்
- தரிசு நிலத்தில் பட்டாம்பூச்சி
- அநாதி சொரூபக் கவிதை – அநாதி சொரூபக் கவிதை
- அசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி
தேவமைந்தன்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
அசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியை நண்பர் வழி அறிந்த பொழுது மிகவும் நொந்தேன். ஆனாலும் அவரைப் பற்றிய செய்திகள் தெளிவாக எனக்குத் தெரியவில்லை. அந்தக் குறையைப் போக்கியது, நண்பர் எஸ்.பி. உதயகுமார் உங்களுக்கு அனுப்பித் தந்த மின்னஞ்சல். சித்த மருத்துவத்தின்மேல் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை, இயற்கையான சுற்றுச் சூழல் பற்றிய அக்கறை, தன் மோசமான உடல்நிலை ஊடாகவும் – கூடங்குளம் அணு உலைப் பணித்திட்டங்களுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியமை முதலானவை அவர் வாழ்வின் முழுமையை அடையாளப்படுத்துவன.
அவரைப் பெற்ற குடும்பமும் நாடும் பேறுபெற்றவை.
துயரத்தில் மூழ்கியுள்ள அவர் துணைவியார், மகளார், பெற்றோர் மற்றும் உடன்பிறந்தாருக்கு நம் திண்ணை குழாமுடன் சேர்ந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-தேவமைந்தன்
(அ.பசுபதி)