திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

வழிப்பறி

காஞ்சனா தாமோதரன்  'ஏ பாமா, நீ ரெடியா ? ' ராவுத்தர் மகள் சலிமா அக்கா வாசலில் நின்று குரல் கொடுத்தாள்.   'அவா எங்க ரெடி ? இவ்ளோவ் நேரமா ஒரு பொஸ்தகத்தை…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா இது ஓர் விந்தையான வீடு ! மர்மான மகிழ்ச்சி வீடு இது ! இந்த வீட்டுக்கு…

முள்பாதை (முதல் அத்யாயம் தொடர்ச்சி)

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்அம்மா ரொம்ப திறமைசாலி. அதை நான் மறுக்கவில்லை. என்மீது அவளுக்கு அன்பு இல்லை என்றும் சொல்ல மாட்டேன். ஆனால் அம்மா காட்டும் அன்பு வெறும் கடமையைச் சார்ந்ததாக…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Civil War Soldiers -1 "நான் ஓர் ஏகாந்த மனிதன் ! உள்நாட்டுப் போர் விளைவுகளால் மனம் நொந்து போயிருக்கும் தனி நோயாளி நான் !…

படம்

எஸ். அர்ஷியாகேமராவைக் கையாள்வது எப்படி என்று ஜஹிர்தான் எனக்குச் சொல்லித் தந்தான். அவன் தொழில்முறை போட்டோகிராபர் அல்லன். பம்ப்செட் மோட்டார், கம்ப்ரஷர் மெஷின், ஹோஸ் பைப், கப்ளிங் என்று கனரக இரும்புப் பொருட்களை விற்பவன்.…

ஒரு நாள் கழிந்தது (லண்டனில்)

Essex சிவாஅலைப்பேசி குறுந்தகவல் எச்சரிக்கை மாதிரி தான் இருந்தது...கனவு தானே? இல்லையா..? இல்லை. நன்கு தெளிவாக கேட்டது. கையைத்தலைக்கு மேல் துழாவினேன். இந்த எச்சரிக்கை சனியன் கண்ட நேரத்தில் வந்தாலே ஏதோ தொந்தரவு, பிரச்சனை...ஏதாவது…

st1

st1எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:3) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள் சி. ஜெயபாரதன், கனடா நேற்றைய தினம் பட்டப் பகலிலே அங்காடிச் சந்தையில் குந்தி அலறிக் கொண்டு ஊளை யிட்டது…

ஏமாத்து.

தேனம்மை லெக்ஷ்மணன்மாநகரப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு பெண் .. மல்லிகைப் பூ வாசனையோடு.. மாலை நேரக் காற்றில் கிறக்கமாகத் தலை சுற்றுவது போல் இருந்தது.. கொஞ்சம் பருமன்தான்.. ஆனால் அதுதான் அழகாய்…

முள்பாதை 25

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com மறுநாள் காலையில் நான் விழித்துக் கொள்ளும் முன் கிருஷ்ணன் குளியலை முடித்துக் கொண்டு வெளியே போய் விட்டான். வீட்டில் இருப்பவர்களுக்கும், அக்கம் பக்கத்தில்…