திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஐம்பது சதவீதத்திற்கு அதிகமாவதா ?: வேலைகளில் முன்னுரிமை

சின்னக் கருப்பன் வேலைகளில் சாதி அடிப்படையிலான முன்னுரிமைக்கு உச்சநீதி மன்றம் 50 சதவீத வரையறை வைத்துள்ளது. இந்த 50 சதவீத முன்னுரிமை வரையறை, கடந்த வருடங்களில் நிரப்பப் படாத இடங்களுக்குச் செல்லுபடியாகாது என்று சட்டம்…

பிரிட்டிஷ் ஆட்சியில் சிறைச்சாலையும் சாதியும் டேவிட் ஆர்னால்ட்

தமிழாக்கம் : ரவிக்குமார்.சிறை என்பது ஏழைகளையும் கிரிமினல்களையும் அடைத்து வைக்கிற இடமாகப் பொதுவாகக் கருதப் படுவதுண்டு. ஆனால், (இந்தியாவை ஆண்ட) பிரிட்டிஷ் காலனிய வாதிகளோ சிறை பயமுறுத்துகிற ஒன்றாக இல்லாமல், போய் விடுமோ என்று…

Survey of Tamil Internet Use

General Information Age: Sex: Place of birth: Place of residence: Nationality: Yearly income: Occupation: Level of education: Are you currently a student ? At what…

கனவிற்கு மீண்டும் உரிமை கொண்டாடுவது பற்றி

(ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக ஆஸ்திரேலிய வெள்ளையர்களுடன் நடத்தும் போராட்டம் பற்றி index on censorship என்ன 'வரலாறு எங்கள் மக்கள் எங்களைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிட்டது. வெள்ளையர்கள் இந்த தேசத்துக்கு வந்த போது…

இலங்கைப்போர்.

சின்னக்கருப்பன்இலங்கையில் மீண்டும் தீவிரப்போர் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இது பற்றி பேசவே அஞ்சும்படியான சூழ்நிலையை இருபுறமும் உருவாக்கியிருக்கிறார்கள். இலங்கை அரசு போர்பிரகடணம் செய்து, வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, உள்நாட்டுப் பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும்சரி யாராக இருப்பினும்…

இந்திய தண்ணீர் வறட்சியும், அறிவு வறட்சியும்

சின்னக்கருப்பன் சமீபத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளன. இது பற்றி வழக்கம் போல தமிழ்ப் பத்திரிக்கைகள் ( ஏன் அனைத்து இந்தியப் பத்திரிக்கைகளும் தான்) உதாசீனம் செய்துவிட்டன. முதலாவது விஷயம் திரிபுராவில் நடந்தது. இங்கு…

சாகா வரம்

ந. முருகானந்தம், நியூ ஜெர்சி சில நாட்களுக்கு முன் பொறியியல் பத்திாிகை ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்த போது, சுவையான செய்தி ஒன்று கண்ணில் பட்டது. வாஷாங்டன் பல்கலைக் கழகத்து வகுப்பு ஒன்றில், நரகத்தின் கதி…

தாய்மொழிக் கல்வி மனித உரிமை மீறலாம்:
சொல்கிறது உச்ச நீதி மன்றம்

சின்ன கருப்பன் 'இந்து ' பத்திரிகை போன்ற தமிழ் விரோதப் பத்திரிகைகளையும், கல்வி வியாபாரம் செய்து கொழுத்த பணமுதலைகளையும், அவர்கள் வழிகாட்டலை வேதவாக்காய் ஏற்றுக் கொண்டு விட்ட அப்பாவி பெற்றோர்களையும் தவிர மற்ற எல்லோருக்குமே…

உருது அகடமி

சின்ன கருப்பன்தமிழ்நாட்டில் உருது அகடமி உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் தவிர்த்த மற்ற மொழிகள் பற்றிய அறிவை உருவாக்கிப் பரப்புவதன் மூலம் மக்களுக்குப் பரந்த உணர்வை ஏற்படுத்த இந்த அகடமி முயலும் என்று நம்ம்புவோம். ஆனால்,…

ஜெயகாந்தனும் பெரியாரும்

மஞ்சுளா நவநீதன் 'அவருக்கும் (நாராயண குருவிற்கு) சமஸ்கிருதமும் தமிழும் தெரியும். இது முக்கியமானது. இவை இரண்டும் தெரிந்ததால்தான் இந்திய ஞானமரபை அறியவும் விமரிசிக்கவும் முடியும். சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களுக்கு மறுக்கப் பட்ட அனைத்தையும்…