கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா எனக்கு கறுப்பு வெள்ளையே பிடிக்காது. ஏனோ வெளிறிப் போன கறுப்பு வெள்ளை படங்கள், சட்டங்களில் வீட்டினில் தொங்குவதால், கலர் வந்தவுடன் நிறம் மாறிப் போனேன். கலர் கனவுகளை வண்ணங்களுடன் வரைய ஆரம்பித்தேன்.…
முத்து விதிகள் என்பன யாவை? விதிகளை வகுப்பது யார்? விதிகளை தவறாமல் பின்பற்றுபவர்களும், தவறாமல் மீறுபவர்களும் யாவர்? பின்பற்றுபவர்களுக்கு என்ன கிடைக்கிறது? மீறுபவர்கள் என்ன இழக்கிறார்கள்? விதிகளை மீறினால் தண்டனை நிச்சயமா? விதிகளை மீறுபவர்கள்…
கோவிந்த் (எ) கோச்சா--------------------------- 'சிரி' ஞானசம்பந்தரை வாழ்த்த.... சித்திரமிருக்க சொல் எதற்கு.... பார்க்க ரசிக்க... மதுரை தெற்குவாசல் அருகே ஒரு சுவரில்..... -----
கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா பேப்பரோ ! தண்ணீரோ ! கண்ணீர் விட வேண்டாம் ! கழிப்பிடக் கவலைகளையும், பயத்தைப் பற்றியும் நடுங்கிக் கொண்டே எப்படி எழுதுவது என்று தயக்கத்துடன் சிந்திக்கலானேன். இதைப் பற்றி திடீரென்று எனக்கு…
செல்வன் கேப்டனை பார்க்க பான்டேஜ் பாண்டியன் போனபோது அவர் காப்பி குடித்துக் கொண்டிருந்தார்."வாய்யா பாண்டியா.பெரிய கட்சிகளை கண்டுகிட்டு எங்களை எல்லாம் மறந்துட்டியோன்னு நினைச்சேன்" என அட்டகாசமாக சிரித்தபடி வரவேற்றார். "முதல் முதலா சட்டசபைக்கு போயிருக்கீங்க.எப்படி…
அருண் நரசிம்மன் தற்கால சங்கீத கச்சேரிகள் பெரும்பாலானவற்றில், குறிப்பாக ஸீஸன் சமயத்தில் சென்னையிலும் சென்னையைச் சார்ந்த பகுதிகளிலும் நடப்பவைகளில், சில பொது அம்சங்களைக் காணலாம். உதாரணத்திற்கு, இக்கச்சேரிகள் 1 வர்ணம், 1 சப் மெயின்,…
கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா விடியற்காலை ! பல் தேய்த்து விட்டு மூஞ்சியைக் கழுவினேன். அப்பா ! மனுஷன் எப்படி படுத்தறான் பாரு ! என்று கணவனை அன்போடு உரிமையோடு மனதில் நினைத்துக் கொண்டே பாத்திரங்களைத் தேய்க்கக்…
அருண் நரசிம்மன்என் தொழில் வெப்பமும் வெப்பம் சார்ந்த விஷயங்ளை பற்றியும் சிந்தித்து, ஆராய்ந்து, தெளிந்து (சில வேளை தெளியாமலே) மற்றவருக்கு அதை புரியவைக்க முனையும் பகுதி நேர விஞ்ஞானி, பகுதி நேர வாத்தியார் வேலை.…
கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா ஜோதிகாவின் கண்களைப் பார் கோலிக் குண்டுகள் மாதிரி ! கோலிக் குண்டு கண்ணை வைத்துக் கொண்டு இப்படியும் அப்படியும் பார்க்கிறாள் பார் ! குழந்தை என்ன அழகு ? கோலிக் குண்டு…
செல்வன்பான்டேஜ் பாண்டியன் ப.க (பகுத்தறிவாளர் கழகம்) ஆபிஸ் சென்றபோது வைரமணி விடுதலை படித்துக் கொண்டிருந்தார்.பாண்டியனை பார்த்ததும் "வாய்யா பாண்டியா.எல்லா கட்சிகளுக்கும் ஒரு ரவுண்டு போயிட்டே.எங்களை மறந்துட்டியோன்னு நினைச்சேன்" என அட்டகாசமாக சிரித்தபடி பாண்டியனை வரவேற்றார்.…