திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வைகைச் செல்வி

Total Contribution: 12 Articles

வைகைச் செல்வி

கல்லறைக் கவிதை

வைகைச் செல்வி அம்மா உனக்கொரு பாட்டெழுத எம்மாத்திரம் நான் நீயறிவாய். நெஞ்சப் பேழையில் உன் நினைவே தஞ்சம் புகுந்தது பூப்போல. கண்ணே மணியே நல்முத்துப் பொன்னே என்றெனைக்…

வீடு

வைகைச் செல்வி மூலை முடுக்கெல்லாம் சிலந்தி வலை பின்ன காலை விரித்தபடி நண்டோடும் வலைக்குள். மண்ணுக்குள் புழுக்கள் மரப் பொந்தில் ஆந்தை. விண்ணில் சிறகடிக்கும் பறவைக்குச் சிறுகூடு.…

வாழ்க்கைக் கணக்கு

வைகைச் செல்விகூடலில். . . கூட்டல் கணக்காய் இல்லற வாழ்க்கை. பின்னர் அவசர. . .அவசரமாய் ஓடி. . .ஓடி சொத்து பத்து எனப் பெருக்கல் மட்டுமே…

உணர்வுகள்

வைகைச் செல்வி கங்குகள் உள்ளுக்குள் உறைந்திருக்கும். திடீரென்று பற்றி எரியும். அலைகள் எழுந்து கரையை உடைக்க புரண்டு புரண்டு ஓலமிடும். மின்னலடிக்கும் ஓர் இரவில் மழை வரப்…

புதியதோர் உலகம்

வைகைச் செல்வி இதோ - கூப்பிடு தொலைவில் புதியதோர் உலகம். அந்தரத்தில் தொங்குகின்ற பூமி. மேலே- பொங்கி வரும் நீரலையில் மிதந்து வரும் அடர்காடு. கிளையெல்லாம் மீன்கள்.…

இருளும். . . .வெளிச்சமும். . .

வைகைச் செல்விவெளிச்சத்தை நாள்தோறும் உருவாக்க வேண்டும். இருட்டோ இயல்பானது. வெளிச்சத்திற்கு பல உருவங்கள் பல நிறங்கள் இருள் மாறாதது. ஆழ்ந்த இருள் பயத்தை உண்டுபண்ணினாலும் அமைதியும் இருக்கும்.…

‘ ஒரு தேவதை பூதமாகிறாள்……’

வைகைச் செல்வி நீராய்..... நிலமாய்..... காற்றாய்.....நெருப்பாய்.... வானம் தொட்டும் இயற்கை தேவதையின் சித்திரத் துகில் பறக்கும். காட்டுக்குள்.....கடலுக்குள் பூ விரிக்கும் வாசத்தில் கண்ணின் ஈரத்தில் சூடான மூச்சுக்குள்…

லிஃப்ட்

வைகைச் செல்வி அடுக்கு மாடிகளில் சொர்க்கத்தைத் தவிர எல்லா மாடிக்கும் ஏற்றிச் செல்லும் ஏழை-பணக்காரன் என்றேதும் பாராமல் கூப்பிட்ட குரலுக்குச் சேவகனாய் ஓடிவரும் ஒற்றைப் பனைமரமாய் அதிகாரிகள்…

காட்சில்லா

வைகைச் செல்வி சீறும் தொண்டையும், எருமைக் குரலும் ஆளை மடக்கும் அடக்கிப் போடும். நரியின் மூளை, குரங்கின் இதயம் யானைப் பலமிருந்தும் வராகம் போலத் தங்கித் தரிக்கும்…

ரோஜாப் பூக்கள்

வைகைச் செல்வி நான் தெரு வழியே செல்கையில் சிவப்பு ரோஜாக்கள் சிரிக்கின்றன. கதிரவனின் துகள்களைப் போல மஞ்சள் ரோஜாக்கள் மயக்குகின்றன. வெள்ளை ரோஜாக்களும் வெண் முயலாய் அசைகின்றன.…