May 22, 2011
ராம்ப்ரசாத் சில பூக்கள் வண்டுகளின் ரீங்கார வரவேற்புகளில் பழகிவிடுகின்றன... ரீங்கரிக்க மாட்டாத வண்டுகளுக்கு தேன் பரிமாற எந்தப் பூவும் விரும்புவதில்லை... ரீங்காரங்களின் வசீகரங்களில் தொலைந்துபோகும் வண்டுகள் தேயும்…
May 8, 2011
ராம்ப்ரசாத் வெளிச்சங்களை விரட்டிவிட்டு இருள் ஆக்ரோஷமாய் மூலை முடுக்கெல்லாம் எதையோ தேடிக்கொண்டிருந்தது... அது தேடிக்கொண்டிருந்தது என் மெளனத்தைத்தானென்று அறியாமல் இருளையே வெறித்திருந்தேன் நான்... - ராம்ப்ரசாத் சென்னை…
May 8, 2011
ராம்ப்ரசாத்மதிய வெயில் சுரீரென்று காற்றை பொசுக்கிக்கொண்டிருக்க, ஈ.சி.ஆர் ரோட்டில் சற்றே தாழ உள்ளடங்கிய லக்ஸர் ரிசார்டின் வாசலில் ரோட்டோரமானதான ரிசார்டின் தென்னை மரங்களின் நிழலில் கிரீச்சிட்டு நின்றது…
April 17, 2011
ராம்ப்ரசாத் பசியில் இளைத்த பெருமரத்தின் செவிகளைச் சுற்றிசுற்றி ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது தொலைந்து போன தன் வீட்டை தேடத்துவங்கிய வண்டொன்று... வாஸ்து இங்கும் சரியில்லையோ என்னவோ பரிமாற வேண்டிய ஒரு…
March 20, 2011
ராம்ப்ரசாத்'சார், வேதம் பேசறேன் சார். ஆமா சார். ஸ்பாட்க்கு இப்பதான் சார் வந்தேன். அந்த லேடியோட ஹஸ்பெண்ட் தான் கால் பண்ணினாரு. அவர்ட்ட நான் இன்னும் நேர்ல…
March 20, 2011
ராம்ப்ரசாத் (இச்சிறுகதை, மதுரையைச் சேர்ந்த அதிதி தொண்டு நிறுவனம் 2011 குடியரசு தினத்தையொட்டி நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான 'இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு , மனிதன் கொடுப்பது மறுவாழ்வு'…
March 13, 2011
ராம்ப்ரசாத் கடல். இது நிலத்தின் பாகுபாடா? அல்லது குறியீடா? ஆவணப்படுத்திடாத வரலாறுகளின்மேல் மிதக்கிறது கடல்... நனைந்ததும் காய்ந்துவிடுகிறது கரை... காய்ந்ததும் நனைத்துவிடுகிறது கடல்... தலையால் என் பாதம்…
March 6, 2011
ராம்ப்ரசாத் வாசங்களை உணர்ந்திராத பிரதேசமொன்றிலிருந்து நான் அவதரித்திருந்தேன்... என் நாசிகள் வாசங்களை தனித்துணரத் தவறுவதில்லை... படபடவென என் இறக்கைகள் தென்றலுடன் ஆவேசமாய் உறவாடுகையில் பதிவதில்லை வாசங்கள் என்…
February 27, 2011
ராம்ப்ரசாத் ரீங்கரித்துப் பறக்கும் வண்டுகளை விடாமல் துரத்துகின்றன பூக்களின் வாசங்கள்... நெருக்கங்களின் வனப்புகளை வண்டுகளைப் போன்றே துரத்த முயல்கின்றன பூக்கள்... சமத்துவங்களின் அத்துவானங்களை பாலின வெளிகளாய் பார்க்கின்றன…
February 20, 2011
ராம்ப்ரசாத் வழக்கத்துக்கு மாறாக அந்தப் பூ அன்று வாசம் வீசவில்லை... இலைகள் வாடின, காம்புகள் வீழ்ந்தன... குறிப்புகள் ஏதுமின்று அலைபாய்ந்தன வண்டுகள்... வாடிவிழுந்த பூ சட்டென துளிர்த்தெழுந்தது...…