தூக்கம். March 10, 2002 பா வீரராகவன் அப்பா யின்னும் தூங்குறா அம்மா ஏனோ வைய்யலை என்னை யுமே தள்ளலை எழுப்பித் தொலை சொல்லலை நட்ட நடு ரூமுலே நன் னாவே தூங்குறா…
சிறை February 17, 2002 பா வீரராகவன் ஞாலம் எனக்கொரு பெருஞ்சிறைச் சாலை - யிதில் நானே கைதி நானே காவல். பிணைப்புகளே என்னை நடத்திடும் வரையில் பிறருக்காக நான் வாழ்ந்திடும் வரையில்…