திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பாலு மணிமாறன்

Total Contribution: 7 Articles

பாலு மணிமாறன்

சிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா

பாலு மணிமாறன்சிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா தி.மு.க இலக்கிய அணிச் செயலாளர் தஞ்சை கூத்தரசன், 'மலேசியப் புகழ்' பாண்டித்துரை…

கவிஞரை விட்டுக் கொடுக்காத கவிஞர் விவேக்

பாலு மணிமாறன் சிங்கப்பூரில் நடந்த "மியுசிக் மசாலா" இசை வட்டு வெளியீட்டு விழாவில் கவிஞர் பனசை நடராஜனும் , கவிஞர் யுகபாரதியும் இருட்டடிப்பு செய்யப் பட்டது பற்றிய…

இன்று சொல்லிச் சென்றது

பாலு மணிமாறன் அந்தச்சுவர்கள் உன்னிடம் சொல்லியதான சேதிகளை நீ சொல்லும் போதெல்லாம் ஆச்சரியத்தோடு கேட்டிருந்தன செவிகள் நான் அலுவலகத்தில் அடைபட்டிருந்த காலங்களில் சூரியன் உனக்கு வெளிச்ச கவிதை…

நனையத்துணியும் பூனைகள்

பாலு மணிமாறன் இரவின் தூறல் மழை மரக்குடையற்ற மதில்மேல் நனைகிறதொரு பூனை பாய பக்கம் பார்க்கிறதா ? அந்தப்பூனை பார்த்தபடிதான் இருக்கிறது மழைக்குப்பயந்த மனிதர்களை கடக்கும் வாகனங்களை…

அவனது கவிதைகள்

பாலு மணிமாறன் நடுவிலிருந்து கடைசியிலிருந்து எப்படியிருந்தோ துவங்கிவிடுகின்றன அவனுக்கான அவனது கவிதைகள். அவனைக் கேட்காமலே தம்மைத் தாமே எழுதியும் கொள்கின்றன. அவன் உடுத்தி விடும் ஆடைகளையெல்லாம் கழற்றி…

பிரிவோம்…சந்திப்போம்!

பாலு மணிமாறன் நாம் ஒரு முறை சந்தித்தோம்... முற்றிலும் மீழ்கி விடுவோமோ... அஞ்சும் அளவு அன்பின் சக்தி ஆக்கிரமித்தது. உணர்வுகள் கொப்பளித்து, கொப்பளித்து குளிர்ந்தது. பெருத்த மேகங்களுக்கு…

இப்படிக்கு இணையம்….

பாலு மணிமாறன் எதேட்சையாக இணையத்தில் சந்தித்துக் கொண்ட ஒரு சிங்கப்பூர் தமிழ் இளைஞனும், இன்னொரு தேச தமிழ் பெண்ணும் பேசித் தொடங்கினார்கள். பேசித் தொடர்ந்தார்கள். இனி -…