- அடுத்தவன் மனைவியை கவர்வதெப்படி ?
- ஸி. செளாிராஜன் கவிதைகள்
- சாதனை
- கீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- அந்த நாள்
- நனையத்துணியும் பூனைகள்
- அமைதியுறுவாய்
- சி. கனகசபாபதி நினைவரங்கு
- நான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்
- குறளும் பரிமேலழகர் உரையும்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை
- உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘
- நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்
- மின்சாரப்பூக்கள்…
- ஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)
- மார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.
- வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூள்கள் ஆய்வு -2 (Stardust Program: Comet ‘s Coma Sample Analysis)
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- காசாம்பு
- எ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))
- ப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))
- காதல்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6
- மதமாற்றம் எனும் செயல் குறித்து
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ?
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ? – 2
- விவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்
- யூத மெஸையாக்கள் (Messiahs)
- சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)
பாலு மணிமாறன்

இரவின் தூறல் மழை
மரக்குடையற்ற மதில்மேல்
நனைகிறதொரு பூனை
பாய பக்கம் பார்க்கிறதா ?
அந்தப்பூனை
பார்த்தபடிதான் இருக்கிறது
மழைக்குப்பயந்த மனிதர்களை
கடக்கும் வாகனங்களை
கடைக்கண்ணால் பார்த்தபடி
நடந்தே செல்லும் சீனக்கிழவனை
கிளைக்கை நீட்டி
மரங்கள் தொடும் இயல்பில்
முடமான மரங்களை
அந்தப்பூனை
பார்த்தபடிதான் இருக்கிறது
தாவக்கூடும் பூனைகள்
அல்லது சோம்பல் முறித்தபடி
வேடிக்கை பார்ப்பது கூட
அதன் சுபாவமாய் இருக்கலாம்
நிறப்பிரிகை
ஒரு புள்ளியைச்சுற்றி வர்ணங்களாகி
பட்டும் படாமல் படர்ந்த வர்ணங்களில் ஈரமாகி
ஒரு வெள்ளைவெளியை ஆக்கிரமித்து
தூரிகையின் இழைகள் தொட
கருக்கிறாள்
வெளுக்கிறாள்
சிலநேரம் சிவப்புமாகிறாள்
paalumani@gmail.com