June 10, 2004
கற்பகம். ---- எங்கு சென்றாலும் பின்னாலேயே வருகிறதே எதற்கு இந்த நிழல் ? ? ஃ வெயிலில் பாதம் சுடுகிறதே என்று இதனில் ஒதுங்கத்தான் முடிகிறதா... துக்கம்…
April 29, 2004
கற்பகம் ---- உன் கண்விழிக்குள் நான் இமைதிறக்கும் விடியல்கள் வரமாகும்... உன் மார்புக்குள் நான் புதைந்திருக்கும் புலரெல்லாம் சுகமாகும்... சவாலென்று ஏற்றாலும் சருக்காது என் பொழுது உன்…
April 22, 2004
கற்பகம் ---- இருள் விலகாத இளங்காலைப் பொழுதைப் போல... ஒலியெழுப்பாத மெல்லிசையாக விரிகின்ற மலரிதழ் போல... மனதுக்குள் நுழைகின்ற சுகத் தென்றல் உன் நினைவு!! ஃ இளம்…
March 11, 2004
கற்பகம் ---- காலை வணக்கத்துடன் வரும் புன்சிரிப்பு உறுத்தாத பார்வை ஊடுருவாத உரையாடல் என உணர்வைத்தொடும் பழக்கங்களுக்குப் பழக்கப்பட்டிருந்தால் இக்கனமே இறக்கிவிடு இன்மனமே. நொடிக்கொருதரம் நகருகின்ற கடிகார…
February 26, 2004
கற்பகம் ---- வீடெங்கும் சுறுசுறுப்பாய் ஓடி விளையாடியது எலி. இந்த வீட்டில் இருப்பவர்கள்தான் தன் குடும்பத்தினர் என்றெண்ணியது எலி. தன் சுட்டித்தனங்கள் எல்லாம் ரசிக்கப்படுகின்றனவோ என சந்தோசப்பட்டது…
February 5, 2004
கற்பகம். ---------------------- கனவுக்குள் இருந்து நான் தினமும் உன்னை அழைக்கின்றேன். கருப்பும் வெள்ளையுமாய் அங்கே என் முகம் ... அதனால் உன் கண்களுக்குத் தெரிவதில்லையோ ?! ஓசைப்படாமல்…
January 29, 2004
கற்பகம் ------------------------ கடற்காற்றின் ஈரம் தேசம் தாண்டித் தீண்ட - நனைகின்ற விழிகள்... நினைவுகளில் பாண்டிச்சேரி நாட்கள்! நடந்த பாதை.. வீசிய தென்றல். கொரித்த நிலக்கடலை மணக்குள…
January 22, 2004
கற்பகம் -------------------- கோலமிடும் பனிக்காலை மயில்களும் மார்கழியின் மாலைக் கச்சேரிகளும் பண்பும் அன்பும் நிறைந்த உள்ளங்களும் பலப் பல வண்ணங்களில் காலிக் குடங்களும். நடாஜன் அங்கிள் என்று…
January 15, 2004
கற்பகம் -------------- தனிமையுடன் தனித்துக்கிடந்து தழுதழுப்பும் தென்படவிடாது விக்கல் வெளிவரக் கூடாது விம்மல் விழுந்துவிடக் கூடாது என்று, மரணத்தை மோனத்தில் மறைத்து வாய்கிழித்து இதயம் பிளந்து கதறவிடா…
October 30, 2003
கற்பகம் ------------ உனை விரும்புகிறேன் உயிரே உனக்குப் புரியாத மொழியில் மட்டுமே உள்ளுக்குள் உனையே மவுனமாய் சுவாசிக்கிறேன் உரக்க உரைக்காவிடிலும் என் உணர்வூற்றில் உன் ஓட்டம் ஓயாது…