திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சாரங்கா தயாநந்தன்

Total Contribution: 28 Articles

சாரங்கா தயாநந்தன்

கவிதைகள்

சாரங்கா தயாநந்தன் ரோமங்களின் கதை என்மனத்தின் ஆசைகள் ரோமங்களாய்.... பிள்ளைப்பராயத்தில் அவை பொன்னிறமாய்த் துலங்கின. மனோரம்யமிக்க அவற்றின் மயிர்க்கால்கள் அன்னைமடித் தூக்கத்திலும் அன்றலர்ந்த மல்லிகை காவி குதி…

அலகிலா விளையாட்டு

சாரங்கா தயாநந்தன் சின்னஞ் சிறு குழந்தையாய் ஓடி விளையாடுகிறது கவிதை என்னோடு. அலகிலா விளையாட்டு அதனதுவாக. தாலாட்டிப் போகின்ற தென்றலின் பின்னேயும் தன் வாலாட்டி துணைபின்னே பாய்கின்ற…

எனது கனவில் சிரித்தவர்கள்

சாரங்கா தயாநந்தன் காலமுள் கிழித்த காயத்திலிருந்து வடிகிற குருதியை வழித்து கோபத்துடன் மேகங்களில் வீசியெறிகிறது செவ்வந்திச் சூரியன். சாலையோரத்து உதிர்சருகு தன்னை மிதித்த கால்களை முறிப்பதாய்ப் பேசியபடியே…

அமைதியுறுவாய்

சாரங்கா தயாநந்தன் திருநிலமே தாயே நீ நலமா ? இருவருடங்களாயிற்று உன்மடி முட்டி. எனினும் பிரிவில்லை. உயிர் கலந்தாய் அம்மா ஆதலினால் தினமுன் முகமுலவும் மனம். புல்,பூண்டு…

விதிகளின் மீறுகை

சாரங்கா தயாநந்தன் உயிரிலிருந்து ஊறி ஒருவருக்காய் வழியும் அன்பெல்லாம் விழிகளிலே ஆரம்பிக்கிற விதிமீறி என்மன விழுகை உன் கால்களில் நிகழ்ந்தது. முறித்து ஆடுகிற உன் இசைப்பாதங்களில் தெறித்து…

சகுனம்

சாரங்கா தயாநந்தன் அழகிய விடிகாலையொன்றில் விழித்து வாயில் திறக்க நின்றிருந்தது கறுப்புப் பூனை. நிறக்கலப்புப் பாவனைக்காய் மட்டும் முகத்தில் இரண்டு பச்சைக் கண்மணிகள் பதித்து. உறுத்துப் பார்த்தது.…

வெளியும் வழியும்

சாரங்கா தயாநந்தன் எதுவுமற்ற இடத்தில் கூர்ந்தபோது அமைதியாய் உட்கார்ந்திருந்தது வெளி . போகும் திசை தீர்மானத்தின் பின்னர் வழியாகிற்று வெளி. நடக்க நடக்க நீண்ட வெறுமையில் மறுதிசை…

ஒரு வசந்தத்தின் இறப்பு

சாரங்கா தயாநந்தன் காலப்பெண் வரைகிற ஓவியத்தில் கருநிறத் தீற்றலுக்கான பொழுது முகிழ்க்கிறது. பூவசந்தத் தேன் காற்று விடைபெற்றுப் போயாயிற்று. வருடும் இளந் தென்றலில் ஏறியமர்ந்து அழுத்துகிறது கொடுங்குளிர்.…

உனக்காகப் பாடுகிற குருவி

சாரங்கா தயாநந்தன் பொழுதின் வெளிப்பின் முன்னதாக மலராதிருக்கிற உன் விழி மலர்களில் மெல்ல முத்தமிட்டு எழுந்திருந்ததும் இருகால்களிலும் அணிந்து கொள்கிறேன் இரவில் கழற்றி வைப்பதும் பகல் முழுதும்…

நகங்கள்

சாரங்கா தயாநந்தன் நகங்கள் அழகானவை.மென்சிவப்பு அல்லது சற்றே வெண்மைக்குக் கிட்டவான நிறத்தில் காணப்படுபவை. தட்டையாக அல்லது நீள்சதுரமாகத் தசைப்பரப்போடு ஒன்றியிருப்பவை. அவற்றை அடிக்கடி கவனித்தாக வேண்டும் .…