திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

புகாரி

Total Contribution: 101 Articles

புகாரி

குடும்பதின வாழ்த்துக்கள்

புகாரிஇந்த ஆண்டு 2008ல் முதன் முதலாக கனடாவின் ஒண்டோரியோ மாநில அரசு ஒரு புதிய விடுமுறையை அறிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது திங்கள் கிழமையும் குடும்பதினம்.…

புலம்பெயர்ந்த கனடா

புகாரி(பிப்ரவரி 16, 2008ல் கனடாவில் எழுத்தாளர் இணையம் ஏற்பாடு செய்த கவியரங்கத்தில் வாசித்த படைப்பு இது. இதனுள் ஆங்காங்கே என் பழைய கவிதைகளின் வரிகள் சில தலைகாட்டும்.…

மீள்வு

புகாரி ஆனந்த வசந்தம்தான் பூத்துக் குலுங்க வேண்டும் ஆனால்... விழியுதிர் அழுகையாகிப்போனது வெளிச்சத்தில் மறைந்திருந்தவை வெளிச்சமாய் இருக்கின்றன இருளில் மலரும் வேரும் ஒரே மரத்தின் இருமுனைகள் மண்ணில்…

பனிக்கரடி முழுக்கு

புகாரிஅஞ்சு... டொராண்டோ, கனடா ஜனவரி 1, 2008 செய்வாய் உயிரை உறையவைக்கும் கடுங்குளிர் நாலு.... ஒண்டாரியோ ஏரி பனிக்கட்டிகள் மிதக்கும் சிலீர் நீர் மூணு.... ஆவிபறக்கும் சுடுநீர்…

தடுத்தாலும் தாலாட்டு

புகாரி உள்ளத்தில் புரண்டோடும் ஓரு கோடிக் கவி நதிகள் அவை உயிரை எழுத்தாக்கி உணர்வேந்தும் நவமணிகள் சொல்லுக்குப் பொருளென்று சில நூறு விளக்கங்கள் அது சொல்லவந்த சேதிமட்டும்…

பிரியம்

புகாரி உன்மீதான என் பிரியம் என்பது... உன்னையே பொன் தூவி வாழ்த்தும் என் ரசனைகளின் ஒளிப்பந்தல் உன்னையே வண்ணங்களாய்ச் சுற்றித் திரியும் என் நினைவுகளின் நிறத்தோட்டம் ஆனால்...…

கடவுள்களின் மடிகள்

புகாரி அறுபட்ட நரம்புகளில் விடுபட்ட உறவுகளின் மிச்சம் சொட்டுச் சொட்டாய்க் கொட்ட எது அழிந்து எப்படிப்போனாலும் என்றும் அழிந்துபோகாத பசி மட்டும் சுயநினைவைச் சூரையாட விழுந்துகிடக்கிறது கிழம்…

வருவதுதான் வாழ்க்கை

புகாரி காலைக்கும் கனிவுக்கும் இடையில் எச்சில் புரை ஏறியது உயிரையே வெளியேற்றி அதன் வள்ளுவ நாயகி நீயாய் இருக்கமாட்டாயா என்ற பேராசையில் செருமிச் செருமிச் செருமிக்கொண்டே இருக்கிறேன்…

வளர்ச்சி

புகாரி வெறுமனே காலிப்பாத்திரமாய் அனுபவ வீணைகளை மீட்டிப் பார்க்காத பிஞ்சு விரல் நுனிகளுடன் காலப் பனிக்கற்கள் கரைந்த கணங்களில் என்னில் தெளிந்த நீரோடையாய் வாழ்க்கை சிந்தனைத் துளிகள்…

நான் காத்திருக்கிறேனடி

புகாரி அடா என் பிரியக் கிளியே நான் காத்திருக்கிறேனடி விழிகள் சிவப்பேற இரவுக் கவிஞனுக்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் மேற்கு வானமாய் நான் காத்திருக்கிறேனடி உன்னிடம் சொல்லச் சுரந்த…