- பொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)
- நம்ப முடியாத விசித்திரம்
- எழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்
- சுஜாதா என்கிற ஆளுமை
- சரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்!
- எண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.
- சம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்
- மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ? (கட்டுரை: 24)
- அடுப்பிலே போடப்பட்ட அமைதி
- நேற்றிருந்தோம்
- மலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்
- எனது மூன்று வயது மகள்
- இளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்
- சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா?!!
- கவிதா நிகழ்வு
- மாதா வெளியேற மறுத்தாள்
- புரியவில்லையே…?
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ்
- யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்
- கோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை
- சோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்! ‘ கட்டுரைக்கு மறுப்பு.
- கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா?
- மனக்குப்பை
- கவிதைகள்
- தரிசனம்
- வலி உணரும் தோல்கள்
- கருப்பாயி மகனுடைய பெட்டி
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்
- தாரா கணேசன் கவிதைகள்
- அக்கக்காக் குஞ்சு !
- புத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6
- சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை
- புவியீர்ப்பு கட்டணம்
- காட்டாற்றங்கரை – 2
- வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்
- தீபச்செல்வன் கவிதைகள்
- ஆகு பெயர்
- ஏழு கவிதைகள்
- “மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி
அறிவிப்பு
ஒரு மாற்றிதழுக்கான முயற்சியாக மே ஒன்று முதல் “மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம்.
கலை, இலக்கியத்தோடு மட்டும் நில்லாது நாட்டார்வழக்கியல்,விளிம்பு நிலை வாழ்வியல் என இன்னும் பல கூறுகளை- தமிழ் நிகழ் உலகம் அதிகம் தொடாத இடங்களை பதிவு செய்யும் முனைப்போடு “மணல் வீடு”இயங்கும்.
இந்த மாற்றிதழ் முயற்சியில் தங்களையும் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம்.
படைப்புகளை இம்மின்னஞ்சல்(manalveedu@gmail.com) முகவரிக்கு அனுப்பலாம்.
சந்தா விவரம்:
ஆண்டுச் சந்தா : ரூ 100
ஐந்தாண்டுச் சந்தா: ரூ 500
சந்தாவை ஐசிஐசிஐ வங்கியில் பின்வரும் கணக்கு எண்ணில் செலுத்தலாம். A/C:611901517766
தங்களின் ஆதவரவினை வரவேற்கிறோம்.
மிக்க அன்புடன்,
மணல் வீடு குழுமத்தார்.
தொடர்பு மற்றும் வெளியீடு:
மு.ஹரிகிருஷ்ணன்,
ஏர்வாடி,
குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் 636453
தொடர்பு எண்: 98946 05371
manalveedu@gmail.com