- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- பார்சலோனா -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- தந்தையும் தாயுமான அதிபர்.
- மறுபடியும் அண்ணா
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- குற்றமிழைத்தவனொருவன்
- கோகெய்ன்
- இசட் பிளஸ்
- முள்பாதை = வாசகர் கடிதம்
- எரியாத முலைகள்
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- உவமையும் பொருளும் – 1
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- சும்மாக் கிடந்த சங்கு
- கடிவாளம்
- இரண்டு கவிதைகள்
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- காதுள்ளோர் கேட்கட்டும்
- மேட்ரிக்ஸ் தமிழில்
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- யெளவனம்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- வனச்சிறுவனின் அந்தகன்
ப மதியழகன்

பால்யம் பறந்து சென்றது
இளமை உடலில் குடிகொண்டது
அதன் நறுமணம்
இளம் பருவத்தினரை
தன்பால் ஈர்த்தது
இயற்கையை மீறியெழும்
சக்தி உடல் முழுவதும்
நிரம்பியது
காண்பவையெல்லாம்
குதூகலமாய் இருந்தது
நடப்பவை எல்லாம்
கேளிக்கையாக இருந்தது
வேதனைகளும், வேடதாரிகளும்
அண்ட முடியாதபடி பெற்றோரின்
பாதுகாப்பு தெம்பைத் தந்தது
மாபெரும் பொக்கிஷம்
யெளவனம் என்பது
அதைக் கடந்த பிறகே தெரிந்தது
இளமையைத் தொலைத்து
துயரச் சுமை தாங்கியோரில்
ஒருவனாய் எனது காலம்
கழிந்தது.
