- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்
- ‘எனக்குள் இப்படியொரு கிராமத்தானா ? ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்
- எனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘
- அடங்கோ… அடங்கு!
- காவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு
- குப்பைத்தொட்டி கவிதைகள்
- எழுதாக் கவிதை
- அன்புடன் இதயம் – 1
- அன்பே மருந்தானால்…
- விளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி
- சி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்
- நாற்பது வருட தாபம்
- பூரணி அம்மாளும் இண்டெர்நெட்டும்
- மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு
- கனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘
- மனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்
- கதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)
- பூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- மரக்கொலைகள்
- வரம் கொடு தாயே!..
- எமன் – அக்காள்- கழுதை
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)
- ஆசாரப் பூசைப் பெட்டி
- பிச்சிப்பூ
- விடியும்!(நாவல் – 29))
- ஸ்தலபுரம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது
- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்
- நீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை
- ‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
- பல சமயம் நம் வீடு
- இரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.
- எனக்கு வேண்டும் வரம்
- நதி
- நிழல்கள்.
- இறைவா..எனக்கொன்றும் புரியவில்லை..!
- புத்தாண்டே வருகவே
- உத்தரவிடு பணிகிறேன்
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது
மதுமிதா

==========================
ஓடும் நதி நீீரின்றி
பாடும் தென்றல் காற்றின்றி
ஆடும் பறவைக்கூட்டமின்றி
வயல் வரப்பின்றி
விரிந்த வானம் காணும் வகையின்றி
விசாலமான தோட்டமின்றி
பூட்டிக்கிடக்கும்
கூண்டுக்குள்ளான
குடும்ப வாழ்க்கை.
புழுக்கத்துடன்
எரிச்சல் நிறைந்த வார்த்தைகள்
காயங்களை மாத்திரமே தரும்.
அன்பே மருந்தானால்
பூசிவிட பூசிவிட
ஆறும் ரணங்கள்
நாள்பட நாள்பட
வேதனை தீரும்
என்றும் வாழ்வில்
மகிழ்வு சேரும்.
===============
madhumitha_1964@yahoo.co.in