- கலில் கிப்ரான் கவிதைகள் காதலியோடு வாழ்வு << குளிர் காலம் >> கவிதை -2 (பாகம் -4)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -30 << வீணாக்குபவள் நீ ! >>
- உயிர்க்கொல்லி – 1
- Tamil Literary Seminar at Yale University
- எழுத்தாளர்விழாவில் தமிழ் மாணவர்களுக்கு பயனுள்ள கருத்தரங்கு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2008ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தேர்வும் சிறுகதைக் கருத்தரங்கமும்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -3
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்…
- தார்மீக வேலிகள்
- என் மகள் N. மாலதி (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 2
- விவரண வீடியோப் படக்காட்சி
- நினைவுகளின் தடத்தில் – (28)
- சிட்டுக்குருவி
- சதாரா மாலதி
- வேத வனம் விருட்சம் 30
- சங்கச் சுரங்கம் – 8 : சிறுபாணாற்றுப் படை
- யாழ்ப்பாணத்தில் அண்மைக்கால நூல் வெளியீட்டு நிகழ்வுகள்
- திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா
- கவிதையை முன்வைத்து…
- கவிதை௧ள்
- பாரி விழா
- அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!
- அன்புள்ள ஜெயபாரதன்
- கழிப்பறைகள்
- ஐந்து மணிக்கு அலறியது
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்பது இரா.முருகன்
- பாலம்
- ஓட்டம்
- “எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”
- கடந்த வாரத்திய மொழிபெயர்ப்பு கதை குறித்து
- உயிர்க்கொல்லி – 2
- வந்து போகும் நீ
- சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கவிஞர் சோதுகுடியானின் கள ஆய்வியல் வரைபடம்
- புத்தகச் சந்தை
- “பிற்பகல் வெயில்”
- கந்த உபதேசம்
- நர்கிஸ் மல்லாரி நாவல் கட்டுரைப் போட்டி முடிவுகள்
- இன்னொரு சுதந்திரம் வேண்டும் !
ஹெச்.ஜி.ரசூல்

எந்தச் சாயலும் இல்லாமல்
வாழ் நினைத்தாலும்
எந்தச் சாயலாவது தெரிந்து விடுகிறது.
சாயலற்று வாழ்வதில்தான்
அர்த்தமென சொன்னாலும்
தவிக்கமுடியாததாகிவிட்டது
சாயலோடு வாழ்வது.
ஞாபகத்தை கிளறிவிட்டு
மெளனத்தில் உறைகிறாய்
முன்நின்று எதுவும் பேசாமல்
இயல்பாய் சிரித்து
பதிலுக்கு எதையேனும் செய்ய
தோன்றவில்லை இப்போது.
எனக்கென என்றோ ஒருநாள்
நீ செய்த இதயமொன்று.