- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – படக்கவிதைப் பிரிவு
- காதல் நாற்பது (24) வாழ்வு வாழ்வதற்கே !
- தி.மு.க அரசின் தவறுகளில் மற்றொன்று!
- குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) – புத்தக அறிமுகம்
- நளாயினியின் கவிதைவெளி – நளாயினி தாமரைச் செல்வனின் ‘உயிர்த்தீ’ மற்றும் ‘நங்கூரம்’
- கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண் பார்வை – பாகம் 1
- தமிழக அரசியலில் உள்ள வேண்டாத போக்குகள்
- கடிதம்
- தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 13
- ;
- சிவாஜி படத்திற்கு மற்றுமொரு “பில்டப்பு”
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 20
- ஈ. வே. ரா பற்றிய திரைப்படத்தால் தெரியவரும் தகவல்கள்
- சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் – நேற்று, இன்று, நாளை ” கருத்தரங்கமும், கலந்துரையாடலும்
- பசோலினி : கலையும், விளையாட்டும்
- கனவு – சேவ் – திருப்பூரில் குறும்படப் பயிற்சிப் பட்டறை
- California Tamil Academy (CTA)(a non-profit organization)in the Bay Area
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதின்மூன்று: வேலை வேண்டும்!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 4
- மெய் எழுத்து மாத இதழ் வெளியீடு
- அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த படக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் ஆசிப் மீரான் கருத்துரை
- அணுவுக்கு உலையா? வாழ்வுக்கு உலையா? கூடங்குளம் அணுமின் திட்டம்
- அக்கறையும் ஆதங்கமும் இணைந்த குரல்
- போரின் தடங்கள்
- 2008 ஆண்டுக்குள் வெண்ணிலவைச் சுற்றப் போகும் இந்தியாவின் மனிதரில்லா விண்ணூர்தி
- கூடங்குளம் அணுமின் திட்டம்: மக்கள் கருத்தாய்வு கூட்டம் – ஒரு பார்வை
- கால நதிக்கரையில் …. – அத்தியாயம் – 9
- The Elephant and Tree (யானையும், மரமும்)
- கடிதம் – ஆங்கிலம்
- தமிழக அரசியல் – இன்று!
- ராஜ முக்தி
தாஜ்

முதுகுத் தண்டின்
கர்ணகால அழுக்கால்
அசூசை கூடிய அறிவழகன்
தேய்த்து தலை முழுகினான்.
வெள்ளாடையில் மினுக்க
பரிசுத்த யேசுதாசாகி
கால நடைக்கிடை இடற
வேண்டி விரும்பி
முழுகியெழ
முல்லாவானான்.
நிறை தாடியில் முகிழ்ந்த
மாட்சியும் பிசகறிய
நாத கமலம் மலர
புத்த சரணம் முழங்கியும்
முழுகல் முழுகலென
முதிர்ந்தான்.
நித்தம் மலையேறி
மேலே போனவன்
நீச்சமான வெற்று
வானத்தைக் காட்டி
நிஜங்களை தரிசித்து
ஓய்ந்த பாதங்களில்
தைத்த முட்களைப் பற்றி
உரத்த குரல் எழுப்ப
கீழே எதிரும்
புதிருமாக நின்ற
வளர்ப்பு மரங்களின்
அசையா காட்சி காண
ஊனக் கண்களிருந்தும்
மறைந்தான்.
இதழ்ச் சுழிப்பில்
அர்த்தச் சிரிப்பினூடே
என்றாவது சிலர்
பாவமென அவனை
நினைவாய்
மீட்டெடுப்பதுண்டு.
************
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com