- கொருக்குப்பேட்டை: தனிநாடு கோரிக்கையின் தார்மிக நிலைப்பாடு (ஒரு கற்பனை ரிப்போர்ட்)
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்
- கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா
- A Travel to Grand Canyon (ஃக்ராண்ட் கன்யானுக்குள் ஒரு பயணம்)
- புறத் தோற்றம்
- கால்களின் அசமகுறைவு
- நிகண்டு = எழுத்தின் அரசியல்
- பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி
- மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள்
- கிடை ஆடுகள்
- யாரிடமும் சொல்லாத சோகம்
- பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா 12 -ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்
- தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை
- பத்துப்பாட்டுணர்த்தும் மலர்ப்பண்பாடு
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -15
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் – காதல் என்பது என்ன ? கவிதை -28 பாகம் -4
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10
- நற்றமிழ் வளர்த்த நரசிம்மலு நாயுடு
- வேத வனம் விருட்சம் 86
- வலி
- திரு. மு. சிவலிங்கம் அவர்களின் விழி வேள்வி (விகடன் பிரசுரம்) என்னும் நூல் வெளியீடு விழா
- ஜன்னல் பறவை:
- அன்பாலே தேடிய என்…
- பெறுதல்
- பொது நீராதாரத்தில் பாகிஸ்தானின் குயுக்தி
- முள்பாதை 30
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபtத்திரெண்டு
- ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட
- யாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு
- முப்பது ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பைக் கடந்த நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் ! (Voyager 1 & 2 Spaceships)
- நினைவுகளின் சுவட்டில் -(48)
- விநோதநாம வியாசம்
- இரண்டாவது முகம்
- களம் ஒன்று – கதை பத்து -முதல் கதை -உதட்டோடு முத்தமிட்டவன்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -18
- அம்மாவின் கடிதம்
- நண்டு
வே பிச்சுமணி

தலை வைத்து படுக்க ஒரு மடி
சாய்ந்து கொள்ள ஒரு தோள்
கோதிவிட நீள் விரல்கள்
பொறுமையுடன் கேட்கும் செவிகள்
கைகளை பொதித்துக்கொள்ளும் கைகள்
முகம் புதைக்க ஒரு நெஞ்சு
கண்ணீர் துடைக்கும் விரல்கள்
அனணத்து முதுகு தட்டும் தோழமை
ஆதரவான வாய் மொழிகள்
கேலி கிண்டல் செய்யா மனம்
பலரிடம் பரப்பாத இதழ்கள்
மேலும் புலம்பாதவாறு ஒரு முத்தம்
இவற்ளை தேடி அலையும்
யாரிடம் சொல்லி அழாத என் சோகம்