- விரதம்
- சபா- தீபாவளி ஸ்பெஷல்
- கணவன்
- தன்னாட்சி.. ?
- புதையல்
- உதய கீதம்
- யாருக்கும் நான் எதுவுமில்லை
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)
- அழைப்பிதழ்
- என் கதை
- முதல் சினேகிதி
- தேடல்
- அன்பைத் தேடி…
- தீவுகள்
- சொல்லியிருந்தால்…
- சொல்லுவதெல்லாம்
- குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்
- வளர்சிதை மாற்றம்
- அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)
- உலகத்தின் மிகப்பெரிய தங்க புதையலின் ரகசியம்
- தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்
- வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை
- வாழ்வும் கலையும்
- மன அஜீரணத்துக்கு மருந்து.
- மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்
- அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்
- இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)
- வாழ்வும் கலையும்
வசீகர் நாகராஜன்

என் அரிசியும் உன் பருப்பும்
கூட்டாஞ்சோறாய் பொங்கிட
பல்லாங்குழியும் பம்பரமும்
பண்டமாற்றாய் பரிமாறிட
தோட்டத்தில் பல் புதைத்து
முளைத்திடுமா என பந்தயமிட
விரல் குவித்து பின்சட்டை பிடித்து
வீடெங்கும் ரயில் சுற்றி வந்திட
எவருக்கும் தராத உன் பிரிய பொம்மை
என் வீட்டு கொலு அலங்கரித்திட
கனவில் கண்ட பேய்க் கதைகள்
கண்கள் அகல விரியப் பேசிட
கவலை மறக்க கதைகள் பேச
புன்னகை பூக்க பரிவாய் கேட்க
மீண்டும் நீ
வருவாயோடா தோழி ?
VNagarajan@us.imshealth.com
வசீகர் நாகராஜன்