- அறிவியல் துளிகள்-19
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- ஆலமரம்.
- பியர் ரிஷார்
- உடைந்த மனிதனும் ‘உடைந்த காலும் ‘
- வாயு – அத்தியாயம் ஆறு (இறுதிப்பகுதி)
- யுத்தம்
- அயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்
- The Fifth Annual Cultural Event -WORLD TAMIL ARTS AND CULTURAL ORGANIZATION -JAMAICA, NEW YORK 11432.
- கடிதங்கள்
- போர் நாட்குறிப்பு
- நினைத்தேன்…சொல்கிறேன். கூத்தணங்கும், கருணைத் தம்பிரானும் பற்றி
- அணுஉலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து: 3 பாரதத்தில் சாண எரிவாயு தொழில்நுட்பத்தின் பரிணாமமும் பரவுதலும்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 16 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- பன்முகத் தன்மை (pluralism) பற்றி
- நம்பு
- நீ
- லண்டனுக்கு வெகு அருகில் மிக மலிவாக – உரைவெண்பா
- மீண்டும் பசுமை..
- ‘எல்லாமே கூற்று! ‘
- எழுது ஒரு கடுதாசி
- ‘நாளை ‘ வரும்…
- சுடும்வரையில் நெருப்பு…
- கனவாய்…
- நசுக்கப்பட்ட ஆல விதைகளில்…
- வஞ்சம்
- முற்றுப் புள்ளியாகாது முரன்பாடுகள்
- நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும் (வ.அ.இராசரத்தினத்தின் ‘தோணி ‘- எனக்குப் பிடித்த கதைகள்-53)
புஷ்பா கிறிஸ்ரி

இறந்து போன இலைகள்
பழுத்து, கறுத்து
மரத்தை விட்டு பிரிந்து
மடிந்து
நிலத்தில் வீழ்ந்து
மண்ணோடு மண்ணாகி
தொலைந்து போயின
பனிக்குவியலில்…
மீண்டும் தெரிய போகும்
பசுமைத் தன்மை..
மரணித்துப் போன
இலைகளற்ற மரங்களில்
புதிய துளிர்கள் துளிர்க்க
வாழ்வின் மறுமலர்வு போல்..
மீண்டும் ஒரு புதிய பிறப்பு..
மரங்களில் வசந்தங்கள்
சிரிக்கத் தொடங்கட்டும்..
மனிதங்களிலும் தொடரட்டும்..
pushpa_christy@yahoo.com