- நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 36
- கற்பூரவாசனை
- தனிமை
- கவிதைகள்
- சிறியதில் மறைந்த பெரிது
- முதலிடம்
- பெரியபுராணம் – 8
- பயணங்கள்
- சொற்களை அடுக்கியக் குப்பைகள்
- போட்டோக் கவிதை…
- ஒரு தலைராகம்
- சத்தியின் கவிக்கட்டு-24
- நடவு நாள்…
- கோவிந்தா..க்கோவிந்தா!!
- சரித்திரப் பதிவுகள் – 1
- கார்பன் நானோ குழாய்களை தெரிந்துகொள்வோம்
- உணவாகும் நச்சு
- இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி [Nuclear Energy in the Twenty First Century]
- ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்
- ஆடை மொழி
- ஒரு கூட்டமும் அதன் மீதான காட்டமும் :காலச்சுவடு x உயிர்மை
- நில அதிர்ச்சி – ஒரு அனுபவம்
- ஜெயமோகனின் ஏழாம் உலகம்
- ஆய்வுக் கட்டுரை: கீழப்பாவூர் கள ஆய்வும் கண்டுபிடிப்புகளும்
- செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம் பாரதியின் ஆன்மீகம்
- உரத்துப் பேச….
- மெய்மையின் மயக்கம்-16
- காகிதங்கள் + கனவுகள் = மீரா
கோச்சா (எ) கோவிந்த்

—-
யார் கண்டது
பழையதாகிப் போய் விட்டது என்று
பரணில் தூக்கிப் போட்டிருக்கலாம்….
இல்லை
‘கராஜ் சேலில் ‘ 25 சென்ட்டிற்க்கு
வித்திருக்கலாம்….!!!
ஆனால் நடந்ததுவோ…. ?
—
சில மனிதர்கள் வெறிச் செயலால்
இந்த
மிருக பொம்மையில்
இவளுக்கு தன் –
குழந்தையின் தரிசனம்…!
—
பார்க்க பார்க்க
விழியில்
கண்ணீர் ததும்புகிறது..
அக்
கண்ணீர்த் ததும்பலில்
தத்தளிக்கும்-
அவள் குழந்தையின்
நினைவு.
—
துப்பாக்கியும் துப்பாக்கியும்
மோதிக் கொண்டதில்
துர்ப்பாக்கியம்
ஆனாது பலர் வாழ்வு
—
நிலத்தைக் காக்கத்
தான்
இரு கோஷ்டியும்
போரிடுகின்றன..
நிலம் காக்கத் துடிப்பது எதற்காக… ?
கல்லறைத் தோட்டம்
அமைக்கவா…. ?
—-
gocha2004@yahoo.com