- இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்
- கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?
- சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)
- குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு
- யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்
- அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்
- கடிதங்கள்
- நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]
- மடந்தையொடு எம்மிடை நட்பு
- என் ஜீவன் போகும்…
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- பசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்
- உயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)
- தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)
- தேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல
- வாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)
- ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்
- காதலுடன் ஒரு சொற்றாடல்
- அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்
- சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2
- வெண் புறா
- அரசியல்
- சார்புநிலைக் கோட்பாடு
- காதல் காதல் தான்
- காற்றாடி
- கோழிச் சண்டையும், சந்தைக் கடையும்
- போராடாதே … பிச்சையெடு
- விடியும்! நாவல் – (6)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு
- ஒரு சொட்டு இரும்பு
- என் கவிதைக்குக் காயமடி!
- அரியும் சிவனும் ஒண்ணு
- கரடி பொம்மை
- ஆனாலும்…..
- சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்
- தவறிய செயல்கள்
- பெண்ணே
- மனம் தளராதே!
- பைத்தியமானேன் வைத்தியமுண்டா
- ஆசி
- இது உன் கவிதை
- சின்னச் சின்னதாய்…
- ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!
- என்னம்மா அவசரம் ?
- முதல் சந்திப்பு
- வசிட்டர் வாக்கு.
சத்தி சக்திதாசன்

மனதினிலே ஓருவிதமான மயக்கம் பிறக்குதடி
மாலைவேளையெல்லாம் ஏனோ உள்ளம் பொங்குதடி
நினைவினிலே அலையலையாய் துள்ளிப்பாயுதடி-என்
நிழல் கூட உன் உருவம் காட்டுதடி
தென்றல் அடிக்குதடி ஆனால் என்னுடலோ கொதிக்குதடி-இனந்
தெரியா உணர்வொன்று உள்மனதைக் கிள்ளுதடி
பசியென்றால் என்னவென்று பலநாளாய் மறந்ததடி
புரியாத இது எனக்கு வந்த புதிதான வருத்தமடி
குடம் குடம்,ஆய் தண்ணீராய்க் குடித்தேனடி
குறையவில்லை என்னிதயத் தாகமடி
முகவரி இல்லாமல் அலையும் இந்த மேகமடி
முடியாத ஒரு காவியத்தின் முடிவு நானா அறியேனடி
அரிவரி தொடங்கி டிகிரி வரை படிப்பு முடிந்ததடி
ஆனாலும் இன்றுவரை புரியவில்லை காதலடி
இறுதியாகஒன்றை மட்டும் உரைத்தேனடி
இதயத்தில் அழியா விம்பமான உன்னால்தான் பைத்தியமானேனடி.
sathnel.sakthithasan@bt.com