- வசிட்டர் வாக்கு.
- கரடி பொம்மை
- அரியும் சிவனும் ஒண்ணு
- என் கவிதைக்குக் காயமடி!
- ஒரு சொட்டு இரும்பு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு
- விடியும்! நாவல் – (6)
- போராடாதே … பிச்சையெடு
- கோழிச் சண்டையும், சந்தைக் கடையும்
- காற்றாடி
- காதல் காதல் தான்
- ஆனாலும்…..
- சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்
- முதல் சந்திப்பு
- என்னம்மா அவசரம் ?
- ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!
- சின்னச் சின்னதாய்…
- இது உன் கவிதை
- ஆசி
- பைத்தியமானேன் வைத்தியமுண்டா
- மனம் தளராதே!
- பெண்ணே
- தவறிய செயல்கள்
- சார்புநிலைக் கோட்பாடு
- அரசியல்
- வெண் புறா
- என் ஜீவன் போகும்…
- மடந்தையொடு எம்மிடை நட்பு
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]
- நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘
- கடிதங்கள்
- அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்
- யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்
- குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு
- சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)
- கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- பசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்
- சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2
- அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்
- காதலுடன் ஒரு சொற்றாடல்
- ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்
- வாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)
- தேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல
- உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து
- உயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)
- இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

ஆயிரம் இருந்தும்
வசதிகள் இருந்தும்
அவளில்லை பக்கத்தில்…
காதலில் அனாதையாய்
தவிக்கின்றேன் மொத்ததில்…
உன்
வீட்டை நோக்கி
நடக்கிறது பாதங்கள்…
பாதங்கள் தான்
சேதப்பட்டதே தவிர
உன் பார்வையில்லை என் மேல்…
தவமிருந்தேன் உனக்காக – காதல்
வரம் தருவாய் என்ற நம்பிக்கையில்…
சபித்து விட்டு சிரிக்கின்றாய்
கண்களாலே எரிக்கின்றாய்.
வானம் பார்த்த பூமிப் போல
வறண்டு மனம் துடிக்கின்றேன்.
பொழிவாய் காதல் மழை என்று
பொறுமை காத்து நிற்கின்றேன்.
வருவாயோ தேவி…
தவிக்கிறது ஆவி…
கொடுத்து உன் மனதை
நிறுத்து என் உயிரை – அந்த
நொடி சுகம் போதும் .
என் ஜீவன் போகும்.
***
பா.ஸ்ரீராம்
மயிலாடுதுறை.
balageethan@rediffmail.com