- பத்து கவிதைகள்
- அன்பு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் !
- தன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு
- கிணத்தினுள் இறங்கிய கிராமம்
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?(கட்டுரை: 27)
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)
- தாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு !
- மன மோகன சிங்கம்!
- பெயர் முக்கியம்!
- பெயரிலி!
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா
- பிறந்த நாள்
- நூல் வெளியீட்டு விழா
- குரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’
- பெயர்வு: புலமும்! புலனும்?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)
- நம் பையில் சில ஓட்டைகள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9
- கடல் மீன்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3
- தீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி
- ‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!
- சார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”
- இலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு
- எத்தகைப் படைப்பு இந்த மனிதன் !
- அவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது !
- ஒப்பனை உறவுகள்
- ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா
- “Aalumai Valarchi” book release function
- ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்
- ’புத்தகங்கள்’
- காதலும் காமமும்
- கவிதைகள்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்
- கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம்
- உண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”
- Last Kilo byt – 13 : ஆடை..
- இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா
- FILCA Film festival schedule
- நாய்கள்
- நாசமத்துப் போ !
- ஹெண்டர்சன் பட்டி மன்றம்
கே.பாலமுருகன்

மேசை மீது
கட்டிலுக்கடியில்
கண்ணாடி அலமாரியின்
விளிம்பில். . . .
குளியலறையின் கதவுக்கு
அருகிலுள்ள சட்டத்தில்
துணி அலமாரியின்
3ஆவது டுரோவரில். . . .
புத்தகங்கள்
நிரம்பிக் கிடக்கின்றன!
கனவில்கூட
என் அறைக்குள் நுழையும்
விசித்திர மனிதர்கள்
கைகளில் புத்தகங்கள்
சுமந்து கொண்டிருக்கிறார்களே!
மாலை வெயிலின்
சரிவில்கூட
அறையின் தரையில்
புத்தகங்களின்
நிழல்தான்!
என் அறைக்குள்
அத்துமீறும் ஏதாகினும்
புத்தகங்களுடன்தான்
எல்லையைத் தொடுகின்றன!
கைகளுக்கெட்டும்
தொலைவில்
எனக்கருகில்
எல்லாமும் புத்தகங்கள்தான்!
எனது அறையில்
புத்தகங்கள்
பேசுகின்றன! நடக்கின்றன!
உறங்குகின்றன!
திடீரென்று
பிம்பக் கண்ணாடியில்கூட
நான் புத்தகமாகத்
தெரிகிறேனே!
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com