- வேதாளம் சொன்ன ‘சாட் ‘ கதை
- கிராமத்துப் பாதை
- ‘தாயிற் சிறந்ததொரு…. ‘
- டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (2)
- தினந்தோறும்
- பி ஆர் விஜய் கவிதைகள்
- சாரல்
- கவிதைகள்
- கொட்டிவிட்ட காதல்….
- பன்றியை விரும்புபவர்களும் பன்றியை வெறுப்பவர்களும் -1
- தண்டு செல்கள் (stem cells) கேள்வி பதில்கள்
- பன்றியை விரும்புபவர்களும் பன்றியை வெறுப்பவர்களும் -1
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 12 (சிவாஜி கணேசன், கருணாநிதி கைது, முஷாரஃப், ஏர்வாடி)
- தமிழ் மதம் என்று உண்டா ?
- இந்திரா கோஸ்வாமியின் எழுத்துலகும் இந்திய ஞானபீட விருதும்

1)
என் காதல்
ஒரு புன்னகையில்
ஆரம்பித்து
முத்தத்தில்
வளர்ந்து
ஒரு
கண்ணிர்
சொட்டில்
முடிந்தது!!!
2)
இந்த
உலகத்திற்கு
நீ
யாரோ
ஒருவன் தான்!!
ஆனால்
யாரோ
ஒருவருக்கு
நீ தான்
உலகம்
என்பதை
மறந்து விட ‘தே!!!
3)
நீ
எனக்கு
தேவை
என்பதால்
உன்னை
காதலிக்கவில்லை!!
நான்
காதலிப்பதால்
நீ
எனக்கு
தேவை!!