- மோதிக்கொள்ளும் காய்கள்
- தமிழ் இலக்கியக் களம் பிரபஞ்சன் மற்றும் இசையமைப்பாளர் ஷாஜி ஆகியோரைக்கொண்டு கலந்துரையாடல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் கவிதை -27 பாகம் -2
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -7
- ஆணாதிக்கம்
- From the renowned & controversial Georgian filmmaker
- தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -11
- ஓளி விசிறும் சிறுபூ
- வேத வனம் விருட்சம் 82
- அமீரகத் தமிழ் மன்றத்தின் ’இனியொரு விதி செய்வோம்’ மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
- வாய் தந்தனவும் மறை தந்தனவும்
- முள்பாதை 26
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி எட்டு
- சக்கர வியூகம்
- கடவுளின் ராஜினாமா கடிதம்
- வரிசை…………..!
- ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..
- நீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்
- கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய திறனாய்வு நூல் அறிமுகம்
- பின்னிரவு முகம்
- மீளெழும் கனவுகள்..
- அதிகாரத்தின் சரடுகளை இழுக்க துடித்த ஒரு அராஜகவாதியின் கதை
- மவுனம் பயணிக்கும் தூரம்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -14
- ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1)
- மராத்தா- முகலாயர் – 27 வருட போர் – போரியல் ஆராய்ச்சி
- மனங்கவர்ந்த டோரேமோனும் அற்புத மனிதர்களும்
- இணையத்தில் தமிழ்
- முருகாற்றுப்படையில் கடவுளர் வழிபாடும், நம்பிக்கையும்
செல்வராஜ் ஜெகதீசன்
அதிகாலை
விமானமொன்றில்
அடியேனை
வழியனுப்ப
வந்த நண்பன்
நீள் இரவை
கழிப்பதற்கென்று
திரைப்பட அரங்கொன்றில்
காத்திருந்த வேளையில்
கைபேசியில்
மனைவியிடம்
மறுபடி மறுபடி
கேட்டுக் கொண்டிருந்தான்
மகனின் தற்போதைய
ஜுரம் பற்றியும்
மருந்து கொடுத்தாயிற்றா
என்பதைப் பற்றியும்.
வழியனுப்பி
விடைபெற்றுப் போன
நண்பனின் அந்தப்
பின்னிரவு முகம்
இன்றுவரை
பின்னலிட்ட
சித்திரமாய் என்னுள்.
o