This entry is in the series 20040415_Issue

ராக்குட்டி


உச்சி வேளை ஆதலின் வெப்பம்
உருக்கிவிடும் போல் இருந்தது
கதவடைத்து விட்டு
சன்னலை திறந்து வைத்து
தனியாக அமர்ந்திருந்தேன்
அப்போதுதான் தினமும் விரும்பாத
அதன் வருகை நிகழ்ந்தது
நான் பாாத்துக்கொண்டிருக்கும்போதே
என்னை உருவி எடுத்து விட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்து
நான் திகைக்க நினைக்கையில்
இரண்டு நாய்கள் புணர்ச்சியில் ஈடுபட்டு
இழுத்துக் கொண்டிருந்ததை பார்த்து
நானும் சுயபுணர்ச்சியில் ஈடுபட்டேன்
அவளை நினைத்து காம நெய் வருமுன்
கதவ தட்டும் சப்தம் கேட்டது.
என்னை என்னிடத்தில் போட்டு விட்டு
ஓடி விட்டது பகல் மிருகம்
—-
rawkutty04@hotmail.com

Series Navigation