- தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004
- மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்
- உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]
- திரேசா
- யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04
- புழுத் துளைகள் (குறுநாவல் – 4)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15
- விளிம்பு
- என்னைப் பெத்த அம்மாாாாஆ…
- காடன்விளி
- கல்யாண ரத்து தீர்மானம்
- தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?
- நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
- இது எப்படி இருக்கு…. ?
- இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்
- முரண்பாடுகளின் முழுமை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
- ஜங் அவுர் அமான்!
- வா
- அளவுகோல்
- ஓட்டப்பந்தயம்
- வாழும் வகை
- என்னைப் பொறுத்தவரை
- அம்மணம்
- அவதாரம்
- மன்னித்து விடலாம்….
- பகல் மிருகம்
- தீர்மானிக்காதவரை.. .. ..
- வசந்தத்தின் திரட்சி
- உயிர் தொலைத்தல்
- கவிதைகள்
- தமிழவன் கவிதைகள்-ஒன்று
- என் பிரிய தோழி
- வேர்கள்
- துரோகர்(துரோணர்)
- ஓவியம்
- அன்புடன் இதயம் – 14 – காற்று
- பரம்பொருள்
- புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!
- சத்தியின் கவிக்கட்டு 3
- உணவுச் சங்கிலிகள்
- காயம்
- காசு
- டாலர்க் கனவுகள்
- அனுபவம்
- வெற்றி
- மரபும் புதிதும் : இரு கவிதைகள்
- ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்
- கவிதை உருவான கதை-2
- சரியும் மணல் மடிப்புகள் நடுவே
- நந்திக் கலம்பகம்.
- குதிரைவால் மரம்
- டான் கில்மோர்
- மலைப்படுகடாம். ஒரு சித்திரம்
- என்னோடு என் கவிதை
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்
ஆர் டி லெய்ங் (தமிழில் : புதுவை ஞானம்)

****
காலத்துக்கு எதிரானதோர்
ஓட்டப்பந்தயம் நடக்கிறது.
‘நமக்குள் ஒருவன் ‘ – என
மனிதர்கள் உணர்ந்தால்
மாற்றங்கள் உண்டாகும்
மேலும் மேலும்.
முட்டாள்தனமான
சுயநலத்தின் அடிப்படையில்
பார்த்தால் கூட
‘அவர்களை ‘ அழிப்பதன் மூலம்
‘நம்மை ‘ -யும் அழித்துக் கொள்வதும்
‘நாமும் ‘ அவர்களும் கடக்கப்பட்டு
மனித இனத்தின் முழுமையாய்
மாற வேண்டும் ‘ என்பதும்
புலப்படும்.
யுத்தம் தொடர்கையில்
இரு அணிகளுமே
ஒன்றையொன்று ஒத்ததாகவே
காட்சியளிக்கின்றன.
தன் வாலைத் தானே விழுங்குகிறது
தறுதலை உடும்பு.
முற்றிலும் சுழலுகிறது காலச்சக்கரம்
நாமும் அவர்களும்
ஒருவருக் கொருவரின்
நிழல்கள் என்பதை
நாம் அறிவோமா ?
நமக்கு அவர்கள்
அயலார் என்பது போலவே
அவர்களுக்கு நாம்
அயலார் என்பதை அறிவோமா ?
எப்போது விலகும்
மறைத்திட மூடிய மாய இருள்.
எப்போது மாறும்
சாடைப் பேச்சுகள்
கேளிக்கையாக.
இன்னமும் கூட
தொழுநோயாளிகளை
முத்தமிடுகின்றனர்
பாதிரியார்கள்.
தொழுநோயாளிகள்
பாதிரியார்களை
முத்தமிடும் நேரம் நெருங்குகிறது.
(–R.D.LAING- politics of experience)
****