- நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்
- பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)
- வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்
- ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16
- உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை
- கேண்மை
- நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..
- ஆத்தி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11
- எதிர்ப்பு
- கனவான இனிமைகள்
- ஒ போடாதே, ஒட்டுப் போடு
- பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?
- பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?
- தமிழினக் காவலர் பில் கேட்ஸ்
- சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா
- இந்தியா இருமுகிறது!
- வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1
- அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்
- மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்
- ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
- தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1
- பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)
- முற்றுப் பெறாத….
- அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்
- உயர்வு
- எங்கே போகிறேன் ?
- நாற்சந்தியில் நாடகம்
- முரண்பாடுகள்
- வணக்கம்
- ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…
- மேகங்கள்
- நினைவின் கால்கள்
- துளிகள்.
- நிஜக்கனவு
- அம்மா தூங்க மறுக்கிறார்
- ஏழாவது வார்டு
- அந்தி மாலைப் போது
- ‘கவி ஓவியம் ‘
- அவளும்
- கணக்கு
- மின்மீன்கள்
- ….நடமாடும் நிழல்கள்.
- சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
- காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….
- தேர்வு
- அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘
- வைரமுத்துவின் இதிகாசம்
- யானை பிழைத்த வேல்
- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02
- கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை
- A Mighty Wind (2003)
மாலதி

கனவில் ஒரு வீட்டை வாங்கியிருந்தேன்.
நிறைய புழக்கம் இருந்த தெருவின்
இரண்டாவது வீடு
கோலம் போட அழகான சதுரத்துடன்.
வீடு கொஞ்சம் பழசு சுவர்கள் உறுதி
பரணில் ஏகப்பட்டவை இருந்தன
எப்போதும் குறுகுறுக்க வைக்கிற
மர்மங்களுடன்
முசுக்கட்டைப் பூச்சிகளுடன்
மாடிப்படி ஒரு தட்டோட்டியில் முடிந்தது
வசந்தத்தை மீட்பதாகி.
கழிவறைகளிலே கோளாறிருந்தது.
நிறையமுறை கனவில் பார்த்துவந்து
கருகு மணிச்சரத்தோடு துளி
யவ்வனமும்விற்று வாங்கியதாக ஞாபகம்.
அம்மாவை அழைத்து வந்து காட்ட
மிக ஆசைப்பட்டேன்.
வீட்டின் பழுதுகளை எப்போது
சரி பார்த்தேனோ
எப்போதோ ஒருத்தியை
வாடகைக்கும் வைத்தேன்.
குடிக்கூலி வசூலிக்க மறந்தே போய்
நேற்றிரவு கனவில் விசாரித்தேன்.
மாதாமாதம் தவறாமல் என் கணவர்
வாங்கிப் போனதாக
அந்தப்பெண் சொன்னாள்.
மாலதி
[மரமல்லிகைகள் 2003 தொகுப்பிலிருந்து]
malathi_n@sify.com