- “முகமிழக்கும் தருணம் இரவில்தான்”
- அணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது ? – 5
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9
- கொழுக்கட்டைச் சாமியார் கதை
- எங்கள் தேசப்பிதாவே
- பூகம்பம்
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- அவருடைய புகழுக்குப் பின்னால்
- கவிதை
- தமிழர் திருமகன் இராமன்
- சொற்களைத்திருடிய வண்ணத்திகள்…
- கவிதைகள்
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்
- அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்
- தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 30
- கால நதிக்கரையில்……(நாவல்)-26
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1
- “படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்
- தைலம்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2
- நீங்கள் செய்வது என்ன…? ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு
- எழுத்துப் பட்டறை
- தீபாவளி
- பொற்கொடியும் பார்ப்பாள்
- புக்குத்தீமா சமூகமன்றத்தின் பட்டிமன்றம்
- சாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி
- ஹெண்டர்சனின் 20-வது பட்டிமன்றம்
- காதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு !
- நீரால் அமையும்
- Nfsc announces the Release of Video Documentary “Folklore of the Transgender Community in Tamil Nadu”.
- Marappachi Presents Kaalak Kanavu A Docu – Drama on Women in Public Space in Tamil Nadu
ரஜித்

காலாண்டு இருக்கும்போதே
கட்டியங்கூறும் தீபாவளி
பழையன கழிகிறது
பழங்கீற்றாய்
புதுக்குறுத்தாய் இதோ
புதுப்புது பொருட்கள்
குத்துவிளக் காகிறது
மொத்த வீடும்
அன்பு பரிமாறும்
அடுக்களைகன்
அண்டா குண்டாக்களில்
அதிரசங்கள் முறுக்குகள்
பிள்ளைகளுக் கெல்லாம்
வெள்ளிக் காசு முத்தங்கள்
மரணிக்கும்வரை சிரிக்கும்
மத்தாப்பூக்கள்
பூக்களே நாணும்
புத்தாடை பூரிப்புகள்
இரும்புத்தூளாக குடும்பங்கள்
காந்தமாக தொலைக்காட்சிகள்
படநாயகனுக்கு
பாலாபிஷேகங்கள்
எல்லாத் தீபாவளிகளும்
இப்படித்தான்
ஒரு கேள்வி
நரகாசுரர்கள் செத்துப்போனது
உண்மையா ?
rajid_ahamed@yahoo.com.sg