- பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Split & Drift)
- தியான மோனம்
- ஆரம்பம்
- வலை (2000) – 1
- வலை (2000) – 2
- தோட்டத்துப்பச்சிலை
- இயல்பில் இருத்தல்
- ப.மதியழகன் கவிதைகள்
- நரம்பறுந்த நிலம்..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2
- இளங்குருத்தினைக் காக்க உதவுங்கள்…
- தண்ணீர்க் காட்டில் - 1
- திரு மலர்மன்னன் அவர்களுக்கு
- நீ, நான் மற்றும் அவன்
- ஒரு கணக்கெடுப்பு
- முடிவற்ற பயணம் …
- பூஜ்ஜியத்தின் கால்வாசி!
- முன்னேற்பாடுகள்
- அப்பாபோல
- வரிசையின் முகம்
- கூடா நட்பினால் விளைவது கேடே
- இதய ஒலி.
- ஊழிற் பெருவலி யாதுள ?
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)
- மனசாட்சி விற்பனைக்கு
- இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- பெண் – குழந்தை … குமரி … அம்மா
- நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல் :
- ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”
- கடன்
- ஒரு ஊரையே
- போர்ப் பட்டாளங்கள்
- நீ அறியும் பூவே
- பிரியம் சுமக்கும் சொற்களால்…..
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்
- இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்
- பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா
- சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது
- இரவின்மடியில்
- தாமிரபரணித் தண்ணீர்
- கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா 2011
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)
- ஐந்து குறுங்கவிதைகள்
- (3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
விருட்சம்
திரு மலர்மன்னன் அவர்களுக்கு
இன்றைய சுய சங்கல்பம் பின்னாளைய விதி என்ற உங்கள் கருத்தை ஏற்கிறேன். பல சமயங்களில் செயல்கள் மட்டும் அல்ல எண்ணங்கள் கூட பின்னாளில் எதிர்கொள்ளும் எதோ ஒரு சூழ்நிலையாக மாறி விடுவதைக் கூட அனுபவ பூர்வமாக உணர்ந்தும் இருக்கிறேன்.
ஆனாலும் எதிர்கொள்ளும் எல்லா நிகழ்வுகளுக்கும் இதே போல் ஒரு முடிவுக்கு வர முடிவதில்லை. புராணங்களில் முன்னாளில் அவரவர் அறிந்தோ அறியாமலோ செய்யும் செய்கைகளின் பலனாகவே பின்னாளைய சம்பவங்கள் சொல்லப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் அது ஜன்மம் தாண்டி தொடரும் நிகழ்வாக வருகிறது. அப்போ அது விதியாகி விடுகிறது இல்லையா?
இங்கே கூறப்பட்ட கோவலனின் சுய சங்கல்பம் அவனது விதியாகி விட்டதை ஏற்கலாம். கண்ணகி? அவளின் துன்பங்களுக்கு அவளின் சுய சங்கல்பம் தான் என்ன ?