- நிறம்
- கவிதைகள்…
- அச்சம்
- சிகரெட் நண்பன்
- கவிதைகள்
- அதனதன் இரகசியங்கள்
- தமிழவன் கவிதைகள்-எட்டு
- அம்மா+ அப்பா+காதல்
- அன்புடன் இதயம் – 20 – பனிரெண்டாம் குடியரசுத் தலைவா
- ஆதிமூலம்
- ஈன்ற பொழுதில்….
- கவிக்கட்டு – 9 -அன்றொருநாள் அம்மா
- அன்பு
- நயாகரா நீர்வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் இயங்கும் நீரழுத்த மின்சக்தி நிலையங்கள் [Hydroelectric Power Stations in the Niagara Falls E
- மலை ஆமணக்கு எண்ணெயிலிருந்து கார் ஓட்டும் எண்ணெய்
- தேனீ – கட்டுப்பாடும் கலகமும்
- கருணையினால்தான்..
- தீர்ப்பு
- பிறந்த மண்ணுக்கு – 4
- ஹிண்டு பேப்பரும் குத்துவிளக்கும்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -22
- மஸ்னவி கதை 9.1 — சிங்கமும் முயலும் (தொடர்ச்சி)
- உறுத்தல்
- கலை வளர்க்கும் பூனைகள்
- வாரபலன் ஜூன் 3 , 2004 – மலேசியா ஸ்பெஷல் சேடிஸம் – இத்தாலிய பிட்ஸா எமெர்ஜென்ஸி – கேரள புஷ் மாங்கல்ய பிரஸ்னம்
- எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு என் அஞ்சலி
- சோனியா காந்தி – ஒரு நடுநிலைப் பார்வை
- பாலைவன மூளைகளும் பேரீத்தமரங்களும்- மத்திய கிழக்கை முன்வைத்து
- தமிழ் நாட்டு அரசியலில் நடிகர்கள்
- விகிதாச்சார பிரதிநிதித்துவம் – பல்வேறு முறைகள்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)
Thinnai – Weekly Tamil Magazine - நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்
- வாக்கிய அமைப்புகள்
- மெதுவாக உன்னைத் தொட்டு..
- மெய்மையின் மயக்கம்: 2
- நி னை வு ப் பு கை
- சூதாட்டமும் காதலும் (ஒரு சங்கீதம்போல – மலையாள நாவல் அறிமுகம் )
- வன்முறையின் நிறம் (போராட்டம் -கன்னட நாவல் அறிமுகம்)
- மலட்டுத்தனம் என்ற குறியீடு : செம்பனே ஓஸ்மனே அவர்களது க்ஸாலா நாவலில் ஆண் பெண்கள் பாத்திரப் படைப்பு பெறும் தலைகீழ் மாற்றம்
- அன்னமிட்ட வெள்ளெலி
தமிழவன்

எழுகிறது பிரளயம்.
உயிரின் வாயிலிருந்து
நிற்காத விசும்பலாயும்.
அறையைச் சாத்துகிறது காற்று.
மழைவடிந்த மறுநாள்
பள்ளிக்கு அழைக்க வரும் சிறுமி
வரவில்லை.
காத்திருந்த ஞாபகம் இருட்டும்வரை.
அந்நிய நகரம்
சுழற்றியடிக்கும் தகரஒலிக் காற்று
இரவெல்லாம்,
காலைக்காய் ஏங்கிய மனம்.
விடிவதற்கும் முன்னிருட்டில்
ஓசையின்றிப் புறப்படுகிறது தினமும்
நிழல்
உலக மகாயுத்தத்தில் சீரழிந்தும்
இந்த நகரம்
என்னை யாரெனத் தெரியாமல் இன்னும்.
மஞ்சளாய் பூக்கும் சுரபுன்னை
அதன்கொத்தில் மறைந்திருக்கும் சிறுகுருவி
குறுக்காய் புல்லில்
ஓடுகிறது சிறுஅணிலும்
தூக்கம் வரும்வரை
அந்நிய நகரம் கிடந்து ஒலிக்கிறது
மறுநாளில் சலனமின்றி
பதிகின்றன
அவசரமாய்சில பாதங்கள்.
மரங்களுக்கிடையில் பால்யத்தில்
மறைவதற்காய்
சதாதேடி ஓடிய குழந்தையின்
உறைந்த கண்கள்
யாரோ அழும் மெலிதானகுரல்
நகரில்.
நாளையும்
ஒரு மழை பெய்யும்
மண்ணில்.
—-
carlossa253@hotmail.com