- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 19
- 64 துண்டுகள்..
- உயிர்
- கிளைகளுக்கிடையேயான ஒளிவெளியில் தொங்கும்கனி
- குழி
- நினைவுகளின் சுவட்டில் – (58)
- நிர்வாண வார்த்தைகள்
- சிந்தனை
- பெண்கள் சந்திப்பு 2010
- ஆன்மாவின் ஈடேற்றம்
- சிவப்பு மின்மினிகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கடைசி வேட்டை
- செந்தமிழ் நகர்
- நிலா இரவு!
- வைதேகி காத்திருப்பாள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -7
- மகிழ்வின் நிறம்..
- நட்பாராய்தல்
- சட்டென ஒரு மழையிரவு:
- காலடித் தடங்கள் அற்ற ஓர் உலகம்
- முகடுகள்
- மிதித்தலும் மன்னித்தலும்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)கவிதை -26 பாகம் -2 என்னருகில் வராதே
- எண்ணப்பிழை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)(கவிதை -37 பாகம் -4) வாழ்க்கையைப் பற்றி
- இவர்களது எழுத்துமுறை – 18 எம்.டி.வாசுதேவன் நாயர்
- அவனறியா பொழுதில்
- ஆங் சான் சூ கீ
- “பழமொழிகளில் வேளாண்மைச் செய்திகள்“
- பரிமளவல்லி 23. அகல்விளக்கு
- முள்பாதை 58
- புதிய பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை முதன்முதல் அளந்த விண்வெளித் தொலைநோக்கி ! (கட்டுரை 55 பாகம் -2)
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 8 மற்ற நாடுகளுக்கு ஒளியாக(A Light Unto The Nations)
கோநா
தாருருகும்
நகர சாலையில்
காற்றிலசையும் கிளைகள்மேல்
அநாயாசமாய் தவழ்ந்தபடி
வண்ணப் பூக்களை
பறித்துக் கொண்டிருக்கிறது
பரட்டைத்தலை நடைபாதைக் குழந்தை,
இளைகளசைந்த சலனத்தில்
கருத்துத் தட்டையான,
பச்சைக் கிளியொன்று
பதறியுயரப் பறக்க
பயந்த அணிலொன்று கிளைதாவ,
கருத்துத் தட்டையான
கனிகளிலொன்று
நகர்ந்து நிறம்மாறி
சிவந்துருண்டு
கிளைகளுக்கிடையேயான
ஒளிவெளியில் தொங்குகிறது
நிழல் மரத்தில்.