- முள்பாதை 53
- இது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:
- சத்யானந்தன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -36 பாகம் -2இயற்கையும், மனிதனும்
- திண்ணைகள் வைத்த வீடு..
- பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா
- இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி!
- அன்பானது குடும்பம்
- சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்…
- நிழல் வேண்டும் காலம்
- மீராவாணி கவிதைகள்
- கவிதை வரையறுக்கிற மனம்
- அகழி
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 4 The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.
- அம்ஷன் குமார் – ஒருத்தி – மற்றும் டாக்குமண்டரிகள் நேரம் மாற்றம்
- மிகவும் அழகானவள் ….!
- தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே இந்தியன் இதழ், ஒரு கருத்தரங்கை
- போந்தாக்குழி
- தமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள்
- புறநானூற்றில் மனித உரிமை மீறல்கள்
- மரணக்குறிப்பு
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 15
- நினைவுகளின் சுவட்டில் – 56
- இவர்களது எழுத்துமுறை – 13 கு.அழகிரிசாமி
- கவியும் நிழல்
- தீபாவளி 2010
- சமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்
- பாடம்
- நிழல்
- மடங்கி நீளும் சொற்ப நிழல்..
- பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு…
- நண்பேன் . . . ?!?
- நிலவின் இருண்ட துருவக் குழிகளில் பனிநீர் ஏரிகள் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது ! (கட்டுரை : 7)
- பரிமளவல்லி 18. ‘இன்Nஃபா-ட்ராக்’
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -2
ஹெச்.ஜி.ரசூல்

இரவுதோறும்
எனக்கு முளைத்துவிடும் மார்பகங்கள் குறித்து
அவள் விசித்திரம் கொள்கிறாள்.
மேலும் கீழுமாய்
இரண்டு பிரபஞ்சங்கள் புரண்டு கிடக்க
ஆலிங்கனத் தழுவல்களில்
உடல்கள் உருமாறி
ஒன்றுக்குள் ஒன்று ஒளிந்து கொள்கின்றன.
மங்கிய வெளிச்ச சிதறல்
என்னுடலைச் சூழ்கிறது.
நாதமெழுப்பும் நரம்பின் நுனியில்
பனித்திவலைகள் உருகி வழிய
வெற்றுடம்பு ஒரு செடியாய்
புணர்வின் உச்ச்த்தில்
வெட்டுப்பட்டுக் கிடக்கிறது.
ஒரு ரகசியமாகவும்
அதே சமயம் அதிசயமாகவும்
இது அவ்வப்போது நிகழ்கிறது.
விடிகாலை ஒளிப் புலர்வில்
விரல்கள் தொட்டுணரும் தருணங்களில்
மிகவும் பதட்டமாக
மார்பகங்கள் இல்லாத
என் வெற்றுடலின் நிழல்
அவள் மீது மெதுவாய் கவிகிறது.