- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35
- இரட்டை ரோஜா இரவு
- குதிரைகள் இறங்கும் குளம்
- பெருங்கிழவனின் மரணம்
- யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்
- என் மண்!
- செம்மொழித் தமிழின் பொதுமை
- புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!
- 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)
- அதுவரை பயணம்.
- நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.
- கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது
- களங்கமில்லாமல்..
- வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்
- அலை மோதும் நினைவுகள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9
- இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்
- கணையாழியும் கஸ்தூரிரங்கனும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)
- பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்
- மரணத்தின் தூதுவன்
- நெய்தல் போர்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)
- இலக்கு
- பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்
- தேடும் உள்ளங்கள்…!
- சிலர் வணங்கும் கடல்
- சுயபரிசோதனை
- என் மூன்றாம் உலகம்!
- கவலை
- மனசு
- அறை இருள்
- தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி
- அதனதன் தனிமைகள்
- யார் கொலையாளி? – துப்பறியும் சிறுகதை
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)
- அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)
- அப்படியாகிலும் இப்படியாகிலும் …
- பிரச்சாரம்
- விஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்
- ஊட்டவுட்டுத் தொரத்தோணும்
தேனம்மை லெக்ஷ்மணன்
*********************************
மனம் ஒவ்வொரு
உருவமாக உன்னை
வனைந்து பார்க்கிறது..
நீ பிரதிபிம்பங்களுக்குள்
அடங்காமல் மஹிமா
லகிமா அணிமாவாய்
எங்கேயோ அமர்ந்து
என்னை நானறியாமல்
பார்ப்பாயோவென்ற
எதிர்பார்ப்போடு
கழிகிறது நொடிகள்..
எப்போதாவது
நீயறியாமல்
உன்னை அறிய நேர்ந்தால்
அன்று தெப்பம்தான்
திருநாள்தான்
தேரோட்டம்தான்
எங்கே கண்டுபிடித்தாய்
என்னை..?
ஏன் இன்னும்
கண்ணாமூச்சியில்..?
என்னைத் தொலைக்காமல்
களங்கமில்லாமல் உன்னைக்
கண்டு பிடிப்பேனோ என்ற
கவலையிலும்
ஆர்வத்திலும் நான்..