- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)!(கட்டுரை:66
- உதிரும் வண்ணம்
- கவிதைகள் எழுதவில்லையெனில் ஒருவேளை தற்கொலைகூட செய்திருப்பேன் – கவிஞர் அய்யப்பமாதவனுடன் ஒரு கவிதை சந்திப்பு
- பனிவிழும் அதிகாலையொன்றில்
- வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்
- ‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-2
- புத்திசாலி
- கனவுகளின் நீட்சி
- பாரதியாரிடம் ஒரு வேண்டுகோள்
- முடிவுறாத பயணம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -9
- நிரப்புதல்…
- ஜனவரி 2010 முதல் மும்மாத இதழாக வருகிறது நேர்காணல்
- தத்ரூப வியாபாரிகள்
- ‘யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை’ – விமர்சனக் கட்டுரைகள்
- அழியாப் புகழ் பெறும் இடங்கள்
- விளம்பரம் தரும் வாழ்வு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -1 தடம் காண முடியாச் சுவடு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20
- அமீரக தமிழ் மன்றம் இன்பச்சுற்றுலா
- காத்திருந்தேன்
- வேத வனம் விருட்சம் -61
- தொலைதூர வெளிச்சங்கள்
- புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 1
- நட.சிவகுமாரின் எதிர் கவிதையும் எதிர் அழகியலும்
- இராக்காலங்களில் அவர்களின் வருகைக்காய் காத்திருக்கலாம்
- வயநாட்டு சிங்கத்தின் தணியாத சுதந்திர தாகம்
- சந்திரவதனாவின்-‘மனஓசை’
- முள்பாதை 7 (தெலுங்கு தொடர்கதை)
ப.மதியழகன்

கனவு பற்றிய
கதைகளை அவ்வப்போது
எவரேனும் ஒருவர் சொல்ல
எதிரே அமர்ந்து கேட்க
நேரிடுகிறது!
அன்றாடம்
அவரவர் வாழ்க்கையில் குறுக்கிட்டுத்
தொல்லை தருபவர்களுக்கு
கனவுகளில் அனுமதியில்லை
– அல்லது
எவரோ அனுமதிப்பதில்லை
கனவுலகில்
சட்ட விதிமுறைகள் இல்லை
ஆகவே, சில நேரங்களில்
கம்ப்யூட்டர் கேம்ஸ் போல
அசாதாரணமாகத் தோன்றும் அவைகள்
திடுக்கிட்டுத் விழித்தெழ நேர்கின்ற
கோரவிபத்துக் கனவொன்றில்
சிறு காயம் கூட நமக்கு
ஏற்படுவதில்லையே…
என்றாவது நமது இருத்தலற்ற
கனவை கண்டிருக்கின்றோமா?
எப்படியேனும் நடப்பவைகளுக்கு
ஒரு சாட்சியாகவேணும்
நாம் இரு்போமல்லவா?
நமது ஆளுமைகள்
கனவில செல்லுபடியாகாது
அதுவும் ஒருவித
வண்ணத்திரைப்படமே!
எந்தவொரு கனவும்
சில நிமிடங்களில் கலைந்துவிடும்
அப்படியில்லாமல் நீண்டுகொண்டே சென்றால்
கனவெனும் அனுபவம்
மீண்டும் அசைபோட
இனிமையாய் இருக்குமா?
mathi2k9@gmail.com