- அச்சம் தவிர்
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- ஒரு நிலாக்கிண்ணம்
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- பூரண சுதந்திரம் ?
- காங்கிரஸ் கவனிக்க !
- நடை வாசி
- கடைசி ஆலமரம்
- ஏதும்…
- A STREETCAR NAMED DESIRE = screening
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- என். விநாயக முருகன் கவிதைகள்
- The Other Song – Screening
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- பயணம்….
- துளிகள் நிரந்தரமில்லை
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- ஜிக்ஸா விளையாட்டு
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- சு.மு.அகமது கவிதைகள்
- தட்டையாகும் வளையங்கள்
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- பகைத்துக் கொள்!
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- ஈழ சகோதரர்கள்
- தன்மை
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- “புறநானூற்றில் அவலம்”
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- வேதவனம் -விருட்சம் 46
கே.பாலமுருகன்
ஒரு நீண்ட உரையாடலின்போது
எனக்கும் கடவுளுக்கும்
சர்ச்சை உருவாகியிருந்தது
யார் முதலில் தோற்க வேண்டும்
என்கிற தொடர் விவாதத்தில்
நானும் கடவுளும் ஒருவொருக்கொருவர் மண்டியிட்டு
கெஞ்சல்களை பரிமாறிக்கொண்டோம்.
ஒருவர் மீது ஒருவர்
மெல்லிய துரோகங்களாக
படிந்திருக்கும் சந்தர்ப்பத்தில்
யார் முதலில் யாரை தூக்கி வீசுப் போகிறோம்
என்கிற அச்சம் பரவியிருந்தது.
மீதமிருந்த என் எச்சங்களைக் கடவுளும்
கடவுளின் இல்லாமைகளின் உக்கிரத்தை நானும்
ஒரு சுமையென தூக்கிக்கொண்டு
மீண்டும் சராசரி கடவுளாக
பக்தனாக பாமரனாக
துரோகியாக நாயாக
பேயாக புழுவாக
மண்ணாக சிவனாக.
bala_barathi@hotmail.com
http://bala-balamurugan.blogspot.com/