- வேதவனம் -விருட்சம் 46
- சு.மு.அகமது கவிதைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- ஜிக்ஸா விளையாட்டு
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- தட்டையாகும் வளையங்கள்
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- “புறநானூற்றில் அவலம்”
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- தன்மை
- ஈழ சகோதரர்கள்
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr
- பகைத்துக் கொள்!
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- துளிகள் நிரந்தரமில்லை
- கடைசி ஆலமரம்
- நடை வாசி
- காங்கிரஸ் கவனிக்க !
- பூரண சுதந்திரம் ?
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- ஒரு நிலாக்கிண்ணம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- ஏதும்…
- A STREETCAR NAMED DESIRE = screening
- பயணம்….
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- The Other Song – Screening
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- அச்சம் தவிர்
இனியவன்
கடலளவு தாகம்தான்
தணிந்து விட்டது
ஒரு பனித் துளி பட்டதுமே.
எத்தனை முறை தெரியவில்லை
ஒரு பட்டாம் பூச்சியின் சிறகினால்
வானத்தை அளந்து பார்த்தது.
ஆயிரம் கால
தவம் போல
ஒரு மரமாய் நிற்க
சபலங் கள்
சபலப் பட்டன.
ஒரு நிலா கிண்ணம்,போத வில்லை
வாழ்க்கையின் ரகசியங்கள்
நட்சத்திர துகளின் வழியே
வழிய வழிய………
சேகரிக்க.
கடந்து போன மார்கழியில்
நுகர்ந்த பூ
இன்றும் மணம் வீசுகிறது
என் மனதில்
வேர் விட்ட செடியிலிருந்து.
ஒரு மாலை பாதையின்
அனுபவமென திருப்பங்கள் நிறைந்த
வளைவுதான் காலம்,
கனிய கனிய
மூச்சின் வெப்பம்
கதகதப்பூட்டுகிறது
உயிர்ப்பின் இருப்பை
பெண்ணெ
கடைசியாய் ஒன்று
தேவதைகள் என்பவர்கள்
தெரு இறங்கி வருவதில்லை
மாழை நாள் சாளரங்களின்
சாரல்களாய்
மனம் இறங்கிப் போவதை
கண்டு கொள்ளலாம்
பூக்குடை தூக்குபவளின் சிரமம்
பூ கூடை க்குத் தெரிவதில்லை
நானும் அப்படித்தான்
உன்னை சுமந்து
quill@tachyon.in