- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)
- அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி
- முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு
- நியூஜெர்ஸி பாரதி தமிழ் சங்கம் – தமிழ் வகுப்புகள்
- PRESTIGE GROUP Presents “Katha Collage” & Ismat Apa Ke Naam – II
- கடற்பறவையின் தொழுகை
- சிங்கப்பூர் கவிமாலை விருது விழா
- அறிவியல் புனைகதை:8 ஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்
- அண்ணா – வேலுமணியின் வரைபடம்
- நல்லாசிரியர்
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
- தொலைக்காட்சி
- நாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்
- கடவுளிடமிருந்து பறிக்கப்பட்டவர்கள்
- கண்ணோடு காண்பதெல்லாம்
- அப்படியே….!
- ஆயுதங்களால் போரிடுவது எளிதானது
- அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்
- விவேகனுக்கு எனது பதில்
- ‘தேவனி’ன் நாவல் ‘கல்யாணி’
- சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’
- பட்டாளத்து மாமா
- சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு
- அணுவளவும் பயமில்லை
- வேத வனம் விருட்சம் -51
- பணமா? பாசமா?
- முத்துசாமி பழனியப்பன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>
- ரசனை
- தவறியவர்களுக்கு
- விஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு
- நட்புடன் நண்பனுக்கு
- அப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா?
- விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)
ஹெச்.ஜி.ரசூல்
ஒவ்வொரு சமாதியின்
தலைமாட்டிலும் காலடியிலும்
கொப்பும் துளிரும் விட்ட
மஞ்சனாத்திமரங்கள்
இறப்பின் தருணங்களிலிருந்து
உயிர்ப்பிக்க எத்தனிக்கும்
காலம் மறநத சொல் ஒன்றை
தேடிக் கொண்டிருக்க
இலைகளில் படர்ந்த
வெற்று மெளனம் கலையத் துவங்குகிறது.
வராத தேவதை ஒன்றிற்காக
யாருமற்ற மணல் வெளியில் நின்று
நிரம்பவும் யாசித்து
கலுங்குப்பள்ளியின்
மினரா உச்சியில்
ஒளிநிரப்பிக் கொண்டிருந்த சுடர்
அலைகளின் நிழலில்
நீக்கமறக் கலந்து
பொழுதெல்லாம் காத்திருக்கிறது
கடலில் மிகவும் நீளமான பாய்விரித்து
திசையற்ற தொழுகையை
முடிக்க இயலாமல் கடற்பறவை
—
mylanchirazool@yahoo.co.in