- ஒருவீடும் விவாகரத்தும்
- வினை விதைத்தவர்கள்!
- இதுவும் கடந்து போகும்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 30
- சங்கிலித் துண்டங்கள்
- உன்னிடம்
- எனை கைது செய்து போகிறாய்.
- .. இருள் செய் நெருப்பு…
- கவிதை
- எது நாகரிகம்…. ?
- கவிக்கட்டு 17 – உன்னத உறவு
- காலத் தடாகம்….
- நலம்…நலமறிய ஆவல்!!
- ‘ தீக்கழுகு ‘ அல்லது ‘எமனுக்கே அதிர்ச்சியிது ‘
- அநாதை
- ‘தைச்சீ ‘
- எனவேதான்,
- அன்புடன் இதயம் – 25 – கவியரசனே கண்ணதாசனே
- வேடத்தைக் கிழிப்போம் – 4(தொடர் கவிதை)
- என்னைச் சுட்ட பிஞ்சுகளே! தீயே உன் மேல் கோபம் !
- சிறகுகளை விரிக்கும்போது!
- பெரியபுராணம் -2
- நாக்குகள்
- இயல்பாய் ஒரு தடவை…
- மீள்பிறக்கும் ஹைடிரஜன் எருச்சுனை முடுக்கும் எதிர்கால மோட்டார் வாகனங்கள் [Renewable Hydrogen-Powered Fuelcell Future Motor Vehicl
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-5
- ஞாயிற்றைக் கைம்மறைப்போர்
- ‘ஏய் ‘, ‘கில்லி ‘, ‘சுள்ளான் ‘-எதிர்காலத் தமிழகம் ?
- ஹோமோ செக்சுவாலிடடி( Homosexuality)
- கிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும்
- மெய்மையின் மயக்கம்-10
- அறியப்படாத பக்கங்கள் -கட்டுரை(சுயசரிதம்)
- மனவெளி கலையாற்று குழுவினரின் 11வது அரங்காடலின் தோல்விக்குக் காரணம் என்ன ?
நளாயினி தாமரைச்செல்வன்

____
மண்ணில்
விண்ணில்
எந்தன் மனசில்
உந்தன் விம்பம்.
காலை
மாலை
இரவுக் கனவில்
உந்தன்
ஜாலம்.
நீ
கவி சொல்லும் வீரம்
எனைக் கைது செய்து போகும்.
மொழி சொல்லும் வார்த்தை
எனை மெளனிக்க வைக்கும்.
உன் விழியோரக் காதல்
எனைத் தடுமாற வைக்கும்.
உன் உதட்டோர முகிழ்ப்பு
எனைத் தீண்டித் தழுவிப் போகும்.
உன் பாதத்தின் வேகம்
எனை உன்னோடு அழைக்கும்.
உன் கரங்கள் சொல்லும் கதைகள்
எனை உனக்கே அர்ப்பணம் செய்யும்.
++ ++ +++ +++ +++
ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்
சுவிற்சலாந்து.