- ஒருவீடும் விவாகரத்தும்
- வினை விதைத்தவர்கள்!
- இதுவும் கடந்து போகும்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 30
- சங்கிலித் துண்டங்கள்
- உன்னிடம்
- எனை கைது செய்து போகிறாய்.
- .. இருள் செய் நெருப்பு…
- கவிதை
- எது நாகரிகம்…. ?
- கவிக்கட்டு 17 – உன்னத உறவு
- காலத் தடாகம்….
- நலம்…நலமறிய ஆவல்!!
- ‘ தீக்கழுகு ‘ அல்லது ‘எமனுக்கே அதிர்ச்சியிது ‘
- அநாதை
- ‘தைச்சீ ‘
- எனவேதான்,
- அன்புடன் இதயம் – 25 – கவியரசனே கண்ணதாசனே
- வேடத்தைக் கிழிப்போம் – 4(தொடர் கவிதை)
- என்னைச் சுட்ட பிஞ்சுகளே! தீயே உன் மேல் கோபம் !
- சிறகுகளை விரிக்கும்போது!
- பெரியபுராணம் -2
- நாக்குகள்
- இயல்பாய் ஒரு தடவை…
- மீள்பிறக்கும் ஹைடிரஜன் எருச்சுனை முடுக்கும் எதிர்கால மோட்டார் வாகனங்கள் [Renewable Hydrogen-Powered Fuelcell Future Motor Vehicl
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-5
- ஞாயிற்றைக் கைம்மறைப்போர்
- ‘ஏய் ‘, ‘கில்லி ‘, ‘சுள்ளான் ‘-எதிர்காலத் தமிழகம் ?
- ஹோமோ செக்சுவாலிடடி( Homosexuality)
- கிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும்
- மெய்மையின் மயக்கம்-10
- அறியப்படாத பக்கங்கள் -கட்டுரை(சுயசரிதம்)
- மனவெளி கலையாற்று குழுவினரின் 11வது அரங்காடலின் தோல்விக்குக் காரணம் என்ன ?
நெப்போலியன்

இது
இப்படி
நடக்கக்கூடாது
உனக்கும்
எனக்கும்
ஒரு
எந்திரத் தூண்டலாய்.
விசைகளின் கனிவை
ஒரு முறையேனும்
இயல்பாய்
நீயெனக்கு
வழங்கியதில்லை.
திமிறும்
என்
இயக்கச் சுழிக்கு
உன் உந்து
இயற்கை முரண்.
நிறுத்த இயலா
பெண்டுலங்களின்
ஆடலை
ஒரு கணக்கின்
முடிப்புடன்
நீ
தவிர்ப்பது
எனக்கு
ஏற்புடையானதல்ல.
விசைகளின் அதிர்வினை
வியர்க்காத நிமிடங்களில்
கொடுக்க முயல்கிறாய்.
முயக்க ஊக்கிகளின்
சத்தம் கேளாது
கொக்கிகளைப் பூட்டுகிறாய்.
தடதடக்கும்
ஆளுமையென
பூடகமாய்
தினந்தோறும்
வெதுவெதுப்பின்
மிரட்சிக்கற்ற
வெறும் சத்தம்
நம்மியக்கம்.
—- நெப்போலியன்,சிங்கப்பூர்–
kavingarnepolian@yahoo.com.sg