- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- வீடு
- செரிபடட்டும்
- விதிகளின் மீறுகை
- சாத்தானுடன் போகும் இரவு
- காத்திரு காத்திரு
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அபத்தங்களின் சுகந்தம்
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- ஜெயமோகனின் கொற்றவை
- சேதிராயர்
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- ஈரமான தீ
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மிட்டாதார்
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- வீடற்றவன்…
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- முதலாம் தீர்மான கோட்பாடு
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- எச்சங்கள் இன்னும்
- கைநுனி மின்மினி
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
இளைய அப்துல்லாஹ்

எல்லாமே சுமைகளோடு கூடியவை.
மோனமாய் என்னை பார்த்தபடிக்கு
நீ.
ஒவ்வொரு ஒளித்துணிக்கைகளும்
உன் ஸ்பரிஸத்தை எனக்காய்த் தரும்.
அது வானத்திலும்
மட்டும் தானென்றிில்லை
புறத்திலும் இன்னும்
ஊதும் காற்றிடை
கனவுகளினூடு
உன் தலையணையும் நினைவுகளும்
உறைந்தபடிக்கு என்னால்
அண்ணார்ந்து பார்க்க முடிகிறது
நிலாவை
அது நீதானே.
தூர விலக்குமளவிற்குமில்லை
கிட்டவாயுமில்லை உன்சுமைகளை
தாங்குதற்காய் ஒரு பொழுதேனும்
மிச்சமிராதா எப்பொழுதும்
அடைத்தபடிக்கு உ~;ணம் நெஞ்சில்
ஆனாலும் ஒரு இருளில்தான்
செல்ல வேண்டியதாயுள்ளது.
காலம் அப்படித்தானாக்கும்.
ஒரு இடைவெளி இன்னும் ஓடுகிறதே
அதுதான்.
இளைய அப்துல்லாஹ்
லண்டன்
anasnawas@yahoo.com