- அமானுஷ்யக் கனவு
- நகர(ரக) வாழ்க்கை
- தெளிந்த நீரோடை
- இருத்தல் குறித்த சில கவிதைகள்..
- ஊடுருவல்.
- மதிப்பு
- வானோர் உலகம்
- இன்னொரு முடிவும் எனக்கு முன்னால்
- நிலப்பரப்பு
- வசந்த மாளிகை
- அணையாத அணுஉலைத் தீபம் – சூரியன்
- கலர் கனவுகள்
- தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை
- மனுசங்கடா, நாங்க மனுசங்கடா
- மகாராஜாவின் இசை
- இந்த வாரம் இப்படி – சூன் 30 2002 (முஷாரஃபின் ஜனநாயகம், ஸ்டாலின் பதவி)
- பத்திரிகைகளில் வெளிநாட்டு முதலீடு : வரவேற்போம்
- கெளரவம் (Respectability)
- அடையாளம் கடக்கும் வெளி
- பருவ மழைக்காலத்து திருமணமும், மீரா நாயரும் – Monsoon Wedding திரைப்படம் பற்றிய ஒரு பார்வை
- பாரதி இலக்கிய சங்கத்தின் மாதந்திர சந்திப்பு
- மகாராஜாவின் இசை
- பொறுப்பின்மையும் போதையும் (எனக்குப் பிடித்த கதைகள்-17 -பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி ‘)
- ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை
எஸ். வைதேஹி.

காற்றின் வீசல்
ஜன்னல் தாண்டி
என்
முகம் அறைந்து
சாயல் ஈர்த்துக்
கொண்டது.
உருவமற்ற
முகத்தினூடே
விடைபெற்றுக்
கொண்டது,
இடுக்குகளில்
தொங்கிய
உணர்ச்சியற்ற
எண்ணங்கள்.
கடிகாரம் உருட்டிடும்
காலைப் பொழுதுக்கான
மற்றைய
மன அழுத்தங்களை.
அப்பால் விரிந்திடும்
மனங்களும், பறவைகளும்.
***
svaidehi@hotmail.com